Category: இந்தியா

ரெயில் டிக்கெட் பதிவு செய்ய பயன்படும் வங்கி கார்டுகள் என்னென்ன?

டில்லி, ரெயில் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது ஐஆர்சிடிசி நிறுவனம். இணையம் ரெயில் டிக்கெட் பதிவு செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. பெரும்பாலோர்…

தலைநகரில் துணிகரம் : வெளிநாட்டு தூதரிடம் மொபைல் திருட்டு !

டில்லி உக்ரைன் நாட்டு தூதரிடம் டில்லி செங்கோட்டையில் மொபைலை பறித்துக் கொண்டு ஒரு திருடன் ஓட்டம் பிடித்துள்ளார். உக்ரைன் நாட்டின் தூதராக கடந்த ஆண்டு முதல் டில்லியில்…

சகோதரியின் நண்பரால் கொல்லப்பட்ட இளைஞர் : பெங்களூருவில் பயங்கரம்!

பெங்களூரு காணமல் போன ஒரு வருமான வரி அதிகாரி மகன் அவர் சகோதரியின் நண்பனால் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஒரு வருமான வரி அதிகாரியின் மகன்…

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் : சகோதரர் தகவல்..

மும்பை தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் தான் வசிக்கிறார் என அவர் சகோதரர் இக்பால் இப்ராகிம் கஸ்கர் போலீசாரிடம் கூறி உள்ளார். மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின்…

17 அரசு அச்சகங்களை இணக்கப் போகும் மத்திய அரசு : பீதியில் தொழிலாளர்கள் !

டில்லி மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 17 அரசு அச்சகங்களை ஒன்றாக இணைக்கப்போவதாக தெரிவித்துள்ளார். நாடெங்கும் பல மாநிலங்களில் அரசு அச்சகங்கள் வேலையின்றி இயங்கி…

பாஸ்போர்ட் எடுக்க எளிய விதிமுறைகள் அறிவிப்பு!

டில்லி, பாஸ்போர்ட்டுகளை எளிய முறையில் தாமதமின்றி எடுக்க பல முக்கிய அம்சங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கான 6 வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 1.…

கேரளாவின் முதல் பெண் போலீஸ் இயக்குனர் ஸ்ரீலேகா !

திருவனந்தபுரம் கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா கேரளாவின் முதல் பெண் போலீஸ் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீலேகா.…

புகைபிடிப்பதை தடுத்த மாணவரைக் கொன்ற குடிகார வழக்கறிஞர்…

டில்லி பொது இடத்தில் புகைபிடிப்பதை கண்டித்த ஒரு மாணவரை குடிகார வழக்கறிஞர் காரேற்றி கொன்றுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதிந்தாவை சேர்ந்த இளைஞர் குர்பிரீத் சிங் (வயது 21).…

இரட்டை இலை யாருக்கு? அக்டோபரில் 5ல் இறுதி விசாரணை!

டில்லி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. தற்போது அதிமுகவின் இரு…

எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது! மத்தியஅரசு மீது கர்நாடக முதல்வர் குற்றச்சாட்டு!

பெங்களூரு, எனது தொலைபேசி உரையாடல் மத்திய அரசால் ஒட்டு கேட்கப்படுகிறது என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார். கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற…