ஸ்ரீநகர் : தீவிரவாதிகள் எல்லை பாதுகாப்பு முகாம் மீது தாக்குதல்
ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்…
ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்…
அலகாபாத் மாயாவதியின் கட்சித் தலைவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டதால் கடும் வன்முறை வெடித்துள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ராஜேஷ் யாதவ், கடந்த…
சென்னை, கனடாவின் புதிய ஜனாநாயக கட்சி தலைவராக (New Democratic Party) இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது கட்சி கனடாவின் 3வது பெரிய…
அரியானா: பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் கைது ஹனிபிரீத் சிங் அரியான போலீசாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். வெளி மாநிலங்களில் தலைமறைவாக…
லக்னோ பா ஜ க ஆட்சி செய்யும் உ பி மாநில சுற்றுலாத்துறையின் கையேட்டில் இருந்து தாஜ்மகால் நிக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநில…
திருவனந்தபுரம், கேரள நடிகை பாவனாia கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நடிகர் திலிப்புக்கு கேரள ஐகோர்ட்டு ஜாமின் வழங்கி உள்ளது. இதுவரை…
குண்டூர் ஆந்திராவில் குண்டூர் மருத்துவமனை ஒன்றில் மூளை அறுவை சிகிச்சை நேரத்தில் மருத்துவர்கள் பாகுபலி படத்தை அந்த நோயாளிக்கு காட்டி உள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர்…
பிதாதி, கர்நாடகா ரெயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற மூன்று சிறுவர்கள் ரெயில் மோதி மரணம் அடைந்தனர். செல்ஃபி மோகத்தினால் உயிரிழப்பு அதிகமாகிக் கொண்டே…
பெங்களூரு: உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க பரோல் கேட்டு சிறைத்துறை டி.ஜி.பி.க்கு மனு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இன்று கர்நாடகா கோர்ட்டில்…
சென்னை, தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, பிஎஸ்என்எல் இணைப்பை தனது நிறுவனத்துக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீண்டும் மீண்டும் புதிய…