உ.பி.யில் மோடிக்கு 100அடி உயர சிலையுடன் கோவில் கட்ட திட்டம்!
மீரட்: பாரதியஜனதா ஆட்சி செய்துகூரமு உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் 100 அடி உயர சிலையுடன் கோவில் அமைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோடியின் சாதனைகளை…
மீரட்: பாரதியஜனதா ஆட்சி செய்துகூரமு உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் 100 அடி உயர சிலையுடன் கோவில் அமைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோடியின் சாதனைகளை…
டில்லி, ஒ.பி.சி பிரிவில் உள்ள சமூகத்தினரை துணை வகைப்படுத்தும் ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட ஆணையம் அமைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு…
பாரதீப், ஒரிசா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கச்சா எண்ணெய்க் கப்பல் இந்தியா வந்து சேர்ந்தது. அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய மத்திய அரசு…
மும்பை மகாத்மா காந்தியுடன் மோடியை ஒப்பிட்டு ராஜ் தாக்கரே கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனையின் தலைவரான ராஜ் தாக்கரே சமீப காலமாக பிரதமர்…
ஐதராபாத் நேற்று பெய்த கடும் மழையால் மூன்று பேர் ஐதராபாத்தில் மரணம் அடைந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஐதராபாத் நகரில் நேற்று கடும் மழை பெய்துள்ளது.…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிஎஸ்எப் முகாமிற்குள் அதிகாலையில் பயங்கரவாதிகள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில்…
ஜெய்பூர் வீட்டு வசதி திட்டங்களுக்காக ஜெய்பூர் மேம்பாட்டு ஆணையம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் மண்ணில் தங்களது உடலை புதைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான்…
புனே: தலித் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்தால் ரம் குடிக்கலாம் என்று மத்திய இணை அமைச்சர் அதவாலே கூறினார். மத்திய சமூக நிதி மற்றம் அதிகாரம் அளித்தல் துறை…
ஆக்ரா: உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதியஜனதா ஆட்சி அமைந்தபிறகு சிறுபான்மை யினருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது உலக அதியசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹாலை…
டில்லி, இந்தியா காஷ்மீரை உணர்வுபூர்வமாக இழந்து வருகிறது என்று பாரதியஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேதனையுடன் கூறி உள்ளார். சமீப நாட்களாக…