Category: இந்தியா

குஜராத் : பா ஜ க நகராட்சி கவுன்சிலரை கட்டி வைத்து அடித்த மக்கள்!

வடோதரா பா ஜ க கவுன்சிலர் ஒருவரை அவர் வார்டு மக்களில் சிலர் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். வடோதரா நகராட்சியில் வார்டு எண் 5ன் கவுன்சிலர்…

ஆந்திராவில் பணி புரிய தெலுங்கு அவசியம் : வெங்கையா நாயுடு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் பணிபுரிய தெலுங்கு மொழி அறிவு அவசியம் என சட்டம் இயற்றுமாறு சந்திரபாபு நாயுடுவை வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். விஜயவாடாவில் நெடுஞ்சாலை பணிகளுக்கான…

பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை ஒரு பண மோசடியே : முன்னாள் பாஜக அமைச்சர்

டில்லி முன்னாள் அமைச்சர் அருண் ஷோரி பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை பண மோசடி நடவடிக்கை என வர்ணித்துள்ளார். முன்னாள் பா ஜ க அமைச்சர் அருண் ஷோரி…

உலக சுகாதார அமைப்பின் இணைதலைவராக டாக்டர் சவுமியா சுவாமிநாதன் நியமனம்!

ஜெனிவா, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் இணை தலைவராக டாக்டர் சவுமியா சுவாமிநாதனை உலக சுகாதார அமைப்பு நியமனம் செய்துள்ளது. இந்தியாவை…

அமித் ஷா : கேரளாவிலிருந்து திடீர் டில்லி பயணம்…

டில்லி அமித் ஷா திடீரென தனது கேரளா கர்னாடகா பயணத்தை முடித்துக் கொண்டு டில்லி சென்று விட்டார். பா ஜ க தலைவர் அமித் ஷா கேரளா…

சசிகலா பரோல்: தமிழக காவல்துறையின் கருத்து கேட்கிறது கர்நாடக சிறைத்துறை!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, உடல்நலமில்லாமல் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் நடராஜனை சந்திக்க விரும்புவதாக கூறி, 15 நாட்கள் பரோல் கேட்டு…

ஜி எஸ் டி எதிரொலி : மாதாந்திர செலவு உயர்வால் மக்கள் அவதி !

டில்லி ஜி எஸ் டி அமுலாக்கத்தினால் நடுத்தர மக்கள் மாதாந்திர செலவு அதிகமாகி துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த ஜூலை 1 முதல் ஜி எஸ் டி வரிவிதிப்பு…

27 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்! மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டில்லி, ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைத்துள்ளதால் 27 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.…

விஜய்மல்லையா லண்டனில் மீண்டும் கைது! மீண்டும் ஜாமின்

லண்டன்: பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் இந்திய கொண்டு வரப்படுவாரா என்பது விரைவில் தெரியும். தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர்…

மோடி தொகுதியில் ரிக்ஷா ஓட்டும் நெசவாளர்கள்!! அழிவு பாதையில் பனாரசி புடவைகள்

வாரனாசி: ஜிஎஸ்டி.யால் உ.பி. மாநிலம் வாரனாசியில் புடவை நெசவாளர்களின் தொழில் 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கை இழந்த பிரதமர் மோடி…