Category: இந்தியா

கேரளாவில் அரசியல் கொலைகள் அதிகரிப்பு: உ.பி. முதல்வர் யோகி

கண்ணூர், கேரளாவில் அரசியல் படுகொலை அதிகரித்துள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டி உள்ளார். கேரளாவில் பாரதியஜனதா சார்பில் 15 நாட்கள் பாத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.…

பணமதிப்புக் குறைப்பு : ஓ டி பணம் தராததால் வங்கி ஊழியர் அதிருப்தி!

டில்லி பணமதிப்பு குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதிக நேரம் பணி புரிந்த வங்கி ஊழியர்கள், ஓ டி தொகை தராததால் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம்…

சிறு வியாபாரிகளுக்கு உதவ ஜிஎஸ்டியில் திருத்தம் செய்ய தயார் : மோடி

டில்லி ஜிஎஸ்டியில் சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் திருத்தம் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு…

பிரகாஷ் ராஜ் மீது வழக்கு : வரும் 7 ஆம் தேதி விசாரணை

லக்னோ பிரதமர் மோடியையும், யோகி ஆதித்ய நாத்தையும் விமர்சித்ததற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த கவுரி…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரம் மறுப்பு!

டில்லி, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த பண மோசடி வழக்கில் சி பி ஐ முன் விசாரணைக்க ஆஜராக முடியாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார். மத்தியில் தேசிய…

ரிசர்வ் வங்கி : வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பண வீக்கம் அதிகரிக்கும்

டில்லி ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் முன் போலவே 6% எனவும் இதில் இப்போதைக்கு மாற்றம் இல்லை எனவும் அறிவித்துள்ளது. இன்று ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை…

பணமதிப்பு குறைப்பு : குஜராத் கூட்டுறவு வங்கியில் ரூ.50000 கோடி டிபாசிட்

அகமதாபாத் பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் குஜராத் கூட்டுறவு வங்கிகள் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களாக 50000 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்துள்ளன. கடந்த…

புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் ஏப்ரலில் அச்சடிப்பு

டில்லி ரிசர்வ் வங்கி புதிய 100 ரூபாய் நோட்டுக்களை 2018ஆம் வருடம் ஏப்ரல் மாதம் அச்சடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம்…

தமிழகத்தை மிரட்ட வரும் இரண்டு புயல்கள்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

டில்லி, தமிழகத்தில் இந்த மாதம் 7ந்தேதி மற்றும் 12ந்தேதிகளில் புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது. புயல் காரணமாக…

விவசாயிகளை அண்டர்வேருடன் உட்கார வைத்த போலீஸ்!

பண்டல்காந்த், மத்தியப் பிரதேசம் நிவாரணம் கேட்டு போராடிய விவசாயிகளை உடைகளை அவிழ்த்து உள்ளாடையுடன் காவல் நிலையத்தில் மத்திய பிரதேச போலீசார் அமர வைத்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் மிகவும்…