சசிகலா பரோல் மனு: தமிழக காவல்துறை ஆய்வு!
பெங்களூரு, சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பரோல் மனு குறித்து தமிழக காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலமில்லாமல் சென்னை…
பெங்களூரு, சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பரோல் மனு குறித்து தமிழக காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலமில்லாமல் சென்னை…
டில்லி, காவிரி பிரச்சினை தொடர்பான இறுதி விசாரணையில் உச்சநீதி மன்றம் கேட்டுக்கொண்டதற் கிணங்க தமிழக அரசு சார்பில் 4,000 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…
அகமதாபாத் குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு தொடர்பில்லை என விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடாப்பட்ட வழக்கு குஜராத் உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ராவில்…
திருவனந்தபுரம், வரும் 13ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு கேரள காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கேரளாவில் வரும்…
டில்லி: உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தலைவராக முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உ.பி. சட்டமன்ற தேர்தல் நேரத்தின்போது சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்ட குடும்ப…
டில்லி, ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கூறி உள்ளார். சமீப காலமாக பாரதியஜனதாவினர் சட்டமன்றம் மற்றும்…
மேல்ஹந்தி, உத்திரப் பிரதேசம் பிரதமரையும் உத்திரப் பிரதேச முதல்வரையும் விமர்சித்ததற்காக ஒரு ஏழை தலித் இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் மேல்ஹந்தி கிராமத்தை…
சிறப்புக்கட்டுரை: சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன் தாஜ்மகாலை மலிவு விலை பிளாஸ்டிக் பொம்மைகளிலும் சிறிய படங்களிலுமே பார்த்திருந்த தால் அதன் மேல் எனக்குப் பெரிய ஈர்ப்பு இருந்தது…
டில்லி சர்ச்சைக்குரிய பெண் துறவி “ராதே மா” வுக்கு டில்லி போலீஸ் வரவேற்பு அளித்து அவரை அதிகாரியின் நாற்காலியில் உட்கார வைத்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மும்பை புறநகர்…
தில்புர்கர் , அசாம் பா ஜ க ஆட்சி செய்யும் அசாம் மாநில அமைச்சரின் மேல் பா ஜ க வின் பாராளுமன்ற உறுப்பினரே லஞ்சக் குற்றம்…