Category: இந்தியா

ஓட்டு போட ஆதார் அட்டை! முன்னாள் தேர்தல் கமிஷனர்

ஐதராபாத். இனி வரும் காலங்களில் ‘தேர்தலில், ஓட்டு போடுவதற்கு, ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்,’ என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார். நேற்று ஆந்திரமாநிலம்…

அரசுத்துறைகளில் வெளிப்படைத்தன்மை எவ்வளவு : விரைவில் தரவரிசை பட்டியல்

டில்லி மத்திய தகவல் துறை விரைவில் அரசுத்துறையின் வெளிப்படைத்தன்மை பற்றி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. மத்திய தகவல் துறைக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பல…

பத்திரிகை.காம்-ன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியையும் வளத்தையும் அள்ளித்தர பத்திரிகை.காமின் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

டில்லி மெட்ரோ ரெயில் கட்டணம் உயர்வு!! கெஜ்ரிவாலுக்கு ஷிலா தீக்ஷத் கண்டனம்

டில்லி: மெட்ரோ ரெயில் கட்டணத்தை உயர்த்தியதற்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் கண்டனம் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரெயில் கட்டணம் உயர்வுக்கு நடவடிக்கை எடுக்க…

மத்திய அரசால் ஏழைகளுக்கு தான் அதிகம் பாதிப்பு!! பாஜ தொழிற்சங்க தலைவர் விமர்சனம்

டில்லி: மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஏழைகள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்று பாரதிய மஸ்தூர் சங்க தலைவர் சாஜி நாராயணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும்…

இந்தியர்களிடம் குறைந்து வரும் வெளிநாட்டு வேலை மோகம்!! ஆய்வில் தகவல்

டில்லி: வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. சர்வதேச வேலைவாய்ப்பு இணையதளமான இண்டீட் நிறுவனம் இன்று ஒரு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்…

தாஜ்மகால் மட்டுமல்ல ராஷ்ட்ரபதி பவன், குதுப் மினாரையும் இடித்து தள்ளுங்கள்!! சமாஜ்வாடி எம்எல்ஏ

டில்லி: வரலாற்று கட்டடங்களை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறுபவர்கள் ராஷ்ட்ரபதி பவன், குதுப் மினார், லால் குயிலா ஆகியவற்றையும் இடிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவரும்,…

இந்தியர்களின் வங்கி விபரங்கள் ஆன்லைனில் ரூ.500க்கு விற்பனை!! மத்திய பிரதேச போலீஸ் தகவல்

இந்தூர்: இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், மொபைல் எண், இ மெயில் ஆகியவற்றை பெயர் தெரியாத இணையதளங்களுக்கு ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதை மத்திய பிரதேச…

சபரிமலையில் புதிய மேல்சாந்தி தேர்வு!

சபரிமலை: சபரிமலையில் இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு சபரிமலை நடைதிறந்ததும் அய்யப்பன் கோவிலில் வழக்கமான பூஜைகள்…

பாதுகாப்பற்ற பூச்சிக் கொல்லிகள் விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள்…

நாக்பூர் பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளில் பாதுகாப்பு எச்சரிக்கை தரப்படவில்லை என மகாராஷ்டிரா அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய விவசாயிகளால் பூச்சிக் கொல்லி மருந்துகள்…