நீட் பயிற்சி மையங்களால் ஆந்திரா – தெலுங்கானாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள்
ஐதராபாத் கடந்த இரு மாதங்களில் ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் நீட் பயிற்சி மையங்களில் படிக்கும் 50 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். தற்போது பல மாணவ…
ஐதராபாத் கடந்த இரு மாதங்களில் ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் நீட் பயிற்சி மையங்களில் படிக்கும் 50 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். தற்போது பல மாணவ…
சிம்லா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் அடுத்த…
லக்னோ தாஜ்மகால் சிவன் கோயில்தான் என பாஜக எம் பி வினய் கட்டியார் கூறி உள்ளார். உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் வெண்பளிங்கு…
பெங்களூரு, நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக விஜய்ரசிகர்களுக்கும், கன்னட அடைப்புகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.…
டில்லி மோடி அரசின் அமைச்சர்கள் எந்த ஒரு திட்டத்திலும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என தெரிய வந்துள்ளது. ஆதார் அட்டை முதலில் வங்கிக் கணக்கு, எரிவாயு மானியம்…
புவனேஸ்வர்: ஒடிசாவில் பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெற்ற வெடி விபத்து காரணமாக 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒடிசா மாநிலத்தின் பல இடங்களில் அனுமதி…
டில்லி என் மருமகள் ஒரு குஜராத்திப் பெண் என்பதால் எங்களுக்கு குஜராத்தியர்கள் மேல் அன்புதான் உள்ளது என சஷி தரூர் கூறி உள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று…
பெங்களூரு கர்னாடகா சட்டசபை வைர விழா கொண்டாட்ட செலவை பாதிக்கும் கம்மியாக முதல்வர் சித்தராமையா குறைத்துள்ளார். பெங்களூர் சட்டசபையின் கட்டிடமான விதான் சவுதா கட்டப்பட்டு 60 ஆண்டுகள்…
டில்லி பட்டாசு வெடிக்க தடை விதித்த உச்சநீதிமன்றம் எதிரில் ஒரு இந்து அமைப்பினர் பட்டாசு வெடித்தனர். கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் டில்லி நகருக்குள் தீபாவளியை முன்னிட்டு…
லண்டன்: இங்கிலாந்தின் இளம் கோடீசுவரர் ஆக 19 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அக்ஷய் ரூபரேலியா. 19…