Category: இந்தியா

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது வழக்கு!

அமிர்தசரஸ் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மீது குடும்ப வன்முறை வழக்கௌ ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற வீரர் யுவராஜ் சிங். ஆல்ரவுண்டரான…

தனியார் பயிற்சி மையங்களில் அடிமைகள் போல நடத்தப்படும் மாணவர்கள்! மத்திய அமைச்சர்

டில்லி: தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றனர், இது தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேதனை தெரிவித்துள்ளார்.…

அர்ச்சகர்களை திருமணம் செய்துகொண்டால் ரூ. 4 லட்சம்!: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலங்கானா, இந்து ஆலயங்களில் வேலை செய்யும் அர்ச்சகர்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் சன்மானமும், ஒரு லட்சம் நிரந்த வைப்புநிதியும் வழங்கப்படும் என தெலுங்கானா…

உச்சநீதிமன்றம் : நீதிபதிகள் உபயோகப்படுத்தாத மைக்கை புதுப்பிக்க ரூ.91 லட்சம் செலவு !

டில்லி உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகளின் மைக்குகளை புதிப்பிக்க ரூ.91.91 லட்சம் செலவானதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் முன்பு ஒரு மைக்…

கொல்கத்தா எல்.ஐ.சி. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

கொல்கத்தா, மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயைணப்பு துறையினர் போராடி…

‘மெர்சல்’ படத்தை தமிழிசை எதிர்க்க இதுதான் காரணமா?

சென்னை: பல்வேறு பிரச்சினைகளை கடந்து நேற்று வெளியானது நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம். விஜய் ரசிகர்களின் ஆதரவுடன் உலகம் முழுவதும் படம் இன்று இரண்டாவது நாளாக…

இன்று முதல் ஜியோ கட்டணங்கள் உயர்வு

மும்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று முதல் மொபைல் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஜியோ நிறுவனம் தீபாவளி வரை கட்டணச்சலுகையும் பணம் திரும்ப அளிக்கும் திட்டமும் அறிமுகப் படுத்தி…

சிறுமி பட்டினிச்சாவு எதிரொலி : ஆதார்கார்டு இணைப்பு தேவையில்ல என ஜார்க்கண்ட் அரசு அறிவிப்பு…

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறுமி பட்டினியால் இறந்ததை தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தேவை இல்லை என அமைச்சர் கூறி உள்ளார். ஜார்கண்ட்…

உ. பி. : அரசியல் வாதிகள் பெயருடன் வந்துள்ள அதிசய பட்டாசுகள்!

அலகாபாத் உத்திரப் பிரதேசத்தில் தீபாவளிக்கு வந்துள்ள பட்டாசுகளில் பலவற்றுக்கு அரசியல் வாதிகள் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. தீபாவளி சமயத்தில் சேலை மற்றும் பல உடைகளுக்கு திரைப்படப் பெயர்கள் வைப்பது…

திரிணாமுலுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் : கம்யூனிஸ்ட் தலைவர்!

கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு ஈடானது என கம்யூனிஸ்ட்தலைவர் சூரியகாந்த் மிஸ்ரா கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற…