இரட்டை இலை லஞ்சம்: டிடிவிமீது குற்றப்பத்திரிகை எப்போது?
டில்லி, இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 6 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செயயப்படும் என்று டில்லி மாநில காவல்துறை அறிவித்து உள்ளது.…
டில்லி, இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 6 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செயயப்படும் என்று டில்லி மாநில காவல்துறை அறிவித்து உள்ளது.…
டில்லி உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் “பிருந்தாவன விதவைகளுக்கு மறுமணம் தேவையில்லை, வேலவாய்ப்புதான் தேவை” என கூறி உள்ளார். இந்தியாவில் கிருஷ்ணர் வசித்ததாகக் கூறப்படும் ஒரு பகுதி…
டில்லி: மோடி அரசு பதவியேற்ற பிறகு, 2015ம் ஆண்டில் சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) என்று அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தின்படி, பத்து வயதுக்கு…
டில்லி பா ஜ க அரசும் இன்னொரு ஐக்கிய முன்னணி கூட்டணி அரசாகத்தான் உள்ளது என சங் பரிவார் தலைவர் சஜி நாராயணன் கூறி உள்ளார். ஆர்…
ஜோத்பூர் பா ஜ க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குக்காக நடத்தப்பட்ட போலீஸ் அணிவகுப்புக்கு வராமல் காவலர்கள் விடுப்பில் சென்றுள்ளனர் மத்திய…
சென்னை. வங்க கடலில் மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா-ஒடிசா இடையே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும்…
டில்லி, யோகா குரு பாபா ராம்தேவை நான் சந்தித்திருக்க கூடாது, நாச் சந்தித்து தவறு என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வருத்தம் தெரிவித்தார். கடந்த…
மும்பை வட இந்தியப் பண்டிகையான தன்தெராஸ் (தீபாவளி) தினத்தில் எலெக்ட்ரானிக் பொருட்களை தவிர்த்து உலோகங்களே வாங்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில் தன்தெராஸ்…
டில்லி, பிரதமர் அலுவலகத்தின் 2வது தளத்தில் இன்று அதிகாரி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இரைசினாக் குன்றில் பிரதமர்…
டில்லி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதத்தை கண்டித்துள்ளது. கடந்த வியாழன் அன்று தேர்தல்…