Category: இந்தியா

தீபாவளி விற்பனை 40% குறைவு : அகில இந்திய வர்த்தகர் சங்கம் கவலை!

டில்லி பணத்தட்டுப்பாட்டால் தீபாவளி விற்பனை 40% குறைந்துள்ளதாக அகில் இந்திய வர்த்தகர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. பணமதிப்புக் குறைவுக்குப் பின் மக்களில் பலரிடம் பணப் புழக்கம் வெகுவாக…

ஆதார் கார்டு இல்லாததால் சிறுமி பட்டினிச்சாவு

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் சிம்டெகா மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்தார். இவரது குடும்ப ரேசன் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத காரணத்தாரல் ரத்து…

பயப்படுகிறாரா.. பயமுறுத்துகிறாரா.. ஜக்கி?

பிரபல என்.டி.டி.வியில் “இந்தியாவின் பன்முகத்தன்மை” என்பதை அடிப்படையாக வைத்து விவாத நிகழ்ச்சி நடந்தது. பிரணாய் ராய் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சசி…

ஆருஷியின் பெற்றோர் சிறையில் இருந்து விடுதலை!!

லக்னோ: நொய்டாவை சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர் தல்வார். இருவரும பல் மருத்துவர்கள். இவர்களது மகள் ஆருஷி. இவர் டில்லியில் உள்ள பள்ளியில் படித்து…

பள்ளி கல்லூரிகளில் போராட்டத்தை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

டில்லி: போராட்டங்கள் மேற்கொள்வது கல்வி நிறுவனங்களில் அல்ல. கல்வி நிறுவனங்களில் போராட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்களில அரசியல் போராட்டங்களை ஒரு போதும்…

சூரத், வதோதராவில் சொத்து விற்க திடீர் கட்டுப்பாடு!! குஜராத் அரசு புது சட்டம்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சியின் மத்திய பகுதியை உள்ளடக்கிய சூரத் நகரில் ‘‘பாதிக்கப்பட்ட பகுதி’’ என்ற சட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், பாபோத் காவல்நிலைய…

குடும்ப நலனுக்காக சேமிக்கும் பாலியல் தொழிலாளர்கள்

கொல்கத்தா: நாகரீகமான தொழில் செய்பவர்கள் கூட சமயங்களில் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றும் சம்பவங்கள் நம் நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு உதாரணமாக விஜய்…

தாக்குதல்கள் தொடர்ந்தால் கம்யூனிஸ்ட்களின் கண்கள் பிடுங்கி எடுக்கப்படும்!! பாஜக தேசிய செயலாளர் சுராஜ் பாண்டே –

திருவனந்தபுரம்: கேரளாவில் பிஜேபி, ஆர்எஸ்எஸ். செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இனியும் கண்களை உருட்டினால், சிபிஎம்- காரர்களின் வீட்டிற்கே சென்று அவர்களது கண்கள் பிடுங்கி எடுக்கப்படும் என்று பிஜேபி தேசிய…

டெல்லி – நேபாளம் இடையே நேரடி பஸ் சேவை இன்று தொடக்கம்!

காட்மாண்டு இந்தியா நோபா நாட்டுக்கு இடையே வாராந்திர பஸ் சேவை இன்று தொடங்கப்பட்டது. மக்கள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். டில்லியில் இருந்து நேபாள நாட்டின் ரோப்லா மாவட்டத்துக்கு…

இரட்டை இலை: டிடிவி அணி கோரிக்கை நிராகரிப்பு!

டில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில், தினகரன் அணியினரின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. முடக்கப்பட்டுள்ள இரட்டை இலையை மீட்க இபிஎஸ்ஓபிஎஸ் அணியினரும், டிடிவி அணியினரும்…