Category: இந்தியா

சினத்தில் நடுத்தரவர்க்கம் :ஏறுமுகத்தில் விலைவாசி ! இறங்குமுகத்தில் மோடியின் செல்வாக்கு

  நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் நடைபெற மூன்றாண்டுகள் இருக்கும்வேளையில்,  விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கம், தமிழகம், மற்றும் அசாம் , மற்றும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம் போன்ற இடங்களில், பா.ஜ.க. முக்கிய சோதனைகளை எதிர்கொள்கிறது.…

திமுக கூட்டணிக்கு 13 அமைப்புகள் ஆதரவு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் 13 அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்…

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் : மாஜி கிரிக்கெட் வீரர் போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டெல்லியில் பாஜக வெளியிட்டது. இதில் எச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதே போல் கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள்…

“பழத்தை” கூறுபோடும் வேலையில் தி.மு.க.!  கலகலக்கும் தே.மு.தி.க.!

  தங்களது கூட்டணிக்கு வராத தே.மு.தி.கவில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் தி.மு.க. இறங்கிவிட்டது.  தேமுதிக திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கனகராஜ், ஆவடி நகர துணை செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடந்த…

ஓலா எதிராக 7.4 மில்லியன் டாலர் வழக்கு.

  90,000 க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட குற்றம்சாட்டி, உபெர் இந்திய போட்டியாளர்கள் ஓலா மீது டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். தனது வழகில் இழப்பீடாக ஓலா எதிராக 7.4 மில்லியன் டாலர்  கோரி உள்ளது. ஓலா…

மீனவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவர்? என ஏங்கி நிற்பது காணச் சகிக்காத காட்சிகள்

ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை சிங்களப்படை கைது செய்து சிறையில் அடைப்பதும், மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு விடுதலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது. இடைப்பட்ட காலத்தில் மீனவர்களை பிரிந்த குடும்பங்கள் வறுமையில் வாடுவதும், கைது செய்யப்பட்ட மீனவர்கள்…

மே மாதம் 19ம் தேதி வரை பிரபாகரன் உயிரோடு இருந்தார் : சரத்பொன்சேகா

பிரபாகரன் மகன் இறந்தது எப்படி? யாரால்? என்ற கேள்வி எழுப்பி அதற்கு பதிலளித்துள்ளார் இலங்கை ராணுவத்தின் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா. ’’இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற கால கட்டத்தில் நான் சீனா சென்றிருந்தேன். மே – 11 முதல் மே…

அரவிந்த் கெஜ்ரிவால் – உலக 50 பெரிய தலைவர்கள்

  தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஃபார்ச்சூன் இதழ் உலகின் 50 பெரிய தலைவர்கள் பட்டியலில் உள்ளார். அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் Bezos கடந்த மூன்று முறை தொடர்ந்து முதல் முதலிடத்தில் உள்ளார். தில்லி நகரின் சாலைகளில் ஒற்றை…

தி.மு.க. – பா.ம.க. கூட்டணி?

பா.ஜ.கவுடன் வெளிப்படையாகவும், தி.மு.க.வுடன் மறைமுகமாகவும் கூட்டணி பேச்சுவார்த்தை(!) நடத்தி வந்த தே.மு.தி.க., முடிவாக ம.ந.கூவுடன் அணி சேர்ந்துவிட்டது. பா.ஜ.கவைப் பொறுத்தவரை, இழப்பதற்கு ஏதுமில்லை என்கிற நிலைதான். ஆகவே தைரியமாக(!) “தனித்து போட்டி” என்கிற அளவில் பேச ஆரம்பித்துவிட்டார்கள் அந்தக் கட்சி தலைவர்கள்.…

ஜெட் ஏர்வேஸ் 214 பயணிகள் டெல்லி வந்தார்.

பெல்ஜியத் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ நிலையம் மீது பயங்கரமான பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் இல் பயனித்த 214 பயணிகள் மற்றும் 28 ஜெட் ஏர்வேஸ் பணி உறுப்பினர்கள் இன்று காலை ஆம்ஸ்டர்ட்யாம் ல் இருந்து…