பிரதமர் மீது தன்னிடம் அவர் ஊழல் புரிந்ததற்கான வலுவான ஆதாரம் உள்ளதாக , காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் பாராளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

 
 
எதிர் கட்சி உறுப்பினர்களை ஆளும்கட்சியினர் மக்கள் சபையில் பேச விடாததற்கு தன்னிடம் உள்ள பிரதமர் மீதான ஊழல் ஆதாரம் தான் என தெரிவித்தார். இந்த சந்திப்பின் பொழுது எதிர் கட்சியின் அனைத்து தலைவர்கள் உடனிருந்தனர்.
 
Rahul’s Explosive corruption charge against Prime Minister Modi. He is not allowed to speak in the Parliament because of this . BJP is responsible for  not allowing Parliament to function .