Category: இந்தியா

ஏ கே 47 துப்பாக்கியுடன் முகநூலில் புகைப்படம் பதிந்த பாஜக தலைவர் : முகநூலில் பரபரப்பு

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியுடன் தாம் இருப்பது போல ஒரு புகைப்படம் முகநூலில் பதிந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை…

ஜெய்ப்பூர் : மோடி பற்றிய கேள்விகளில் எழுத்துப் பிழையால் ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

ஜெய்ப்பூர் மோடி பற்றிய கேள்விகளில் எழுத்துப் பிழை இருந்ததால் ஜெய்ப்பூர் அரசு பள்ளியில் பணி புரியும் இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில்…

வங்கியின் வைப்புத் தொகை குறித்த புதிய மசோதா: உண்மை நிலை என்ன?

“நாம் கணக்க வைத்திருக்கும் வங்கி திவாலானால் அதிகபட்சம் ஒருலட்சம்தான் நமது டிபாசிட் தொகையில் இருந்து கிடைக்குமாமே.. இதற்காக புதிய மசோதா ஒன்று வரப்போகிறதாமே…” என்ற அச்சம் பலரிடமும்…

இன்று குஜராத் சட்டசபைக்கு இரண்டாம் கட்ட தேர்தல்!

அகமதாபாத் குஜராத் மாநில சட்டசபைக்கான இறுதி மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் இருகட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி…

தமிழக செம்மரக் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்த ஆந்திர போலீஸ்! துப்பாக்கிச்சூடு

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அம்மாநில காவல்துறை சுற்றிவளைத்தது. அப்போது வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆந்திர…

இந்தியா : தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை 120 கோடியாக குறைந்தது.

டில்லி இந்தியாவில் தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக டிராய் தெரிவிக்கிறது. இந்தியாவில் தொலைபேசி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைக் கவர பல புதிய திட்டங்களை வெளியிட்டு வருகின்றன. மற்ற…

கேந்திரிய வித்யாலயாவில்  மாணவர் சேர்க்கைக்கு 25 மடங்கு சிபாரிசு செய்த பாஜக அமைச்சர்கள்

டில்லி கேந்திரிய வித்யாலயா என அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அமைச்சர் ஸ்ம்ரிதி இராணீ அதிகம் சிபாரிசு செய்துள்ளார். கேந்திரிய வித்யாலயா என அழைக்கப்படும்…

ஆதார் எண் இணைப்பு: காலக்கெடு கிடையாது: மதிதிய அரசு அறிவிப்பு

. டில்லி ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்க கொடுத்திருந்த கெடுவை அரசு ரத்து செய்துள்ளது. அனைத்து வங்கிக் கணக்குகள், தபால் அலுவலக முதலீட்டு கணக்குகள்…

எனக்கு மிகவும் உதவிய மோடியை நான் எவ்வாறு வெறுப்பேன் : ராகுல் காந்தி

அகமதாபாத் பிரதமர் மோடி தனக்கு மிகவும் உதவியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். குஜராத்தில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக…

சட்ட விரோதமான நடைபாதைக் கோவில் பிரார்த்தனை கடவுளை சேருமா? : உயர்நீதிமன்றம் கேள்வி

டில்லி சட்ட விரோதமாக நடைபாதைகளில் கட்டப்பட்டுள்ள கோவில்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் கடவுளைப் போய் சேருமா என டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. டில்லியில் கரோல்…