Category: இந்தியா

நோட்டு பிரச்சனையின் அவலங்களை விளக்கும் ஆடையுடன் ஆந்திர எம்.பி வினோத போராட்டம்

நோட்டுத்தடையால் ஏற்பட்ட அவலங்களை விளக்கும் வகையில் விநோதமான உடையணிந்து பாராளுமன்றத்துக்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெலுங்கு தேச எம்.பி டாக்டர் சிவப்பிரசாத் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.…

ஃப்ரீடம் 251 மலிவுவிலை மொபைல் என்ன ஆச்சு?

சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஃபிரீடம் 251 மொபைல் நினைவிருக்கிறதா? ஒருவேளை மலிவுவிலை மொபைலுக்கு ஆசைப்பட்டு புக் செய்து பின்னர் மறந்துவிட்ட பல…

மோடி அதிரடி: பா.ஜ. எம்.பி., எம்.எல்.ஏக்கள் வங்கி பரிவர்த்தனைகளை சமர்ப்பிக்க உத்தரவு!

டில்லி, பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நவ.8 – டிச.31 வரையிலான வங்கி பரிவர்த்தனைகளை கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியா…

எவ்ளோ வேணும்னாலும் எடுக்கலாமாம்…! மத்தியஅரசு அறிவிப்பு..

டில்லி, வங்கிகளில் இருந்து வேண்டிய அளவு பணம் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே பணம் எடுக்க இருந்த உச்சவரம்பு தளர்த்தப்பட்டு உள்ளது. ஆனால்,…

ரூ.500 புதிய நோட்டு அச்சடிக்கும் பணி திடீர் நிறுத்தம்!

பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குப் பின் ஏற்ப்பட்ட பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க முழு வீச்சில் நடைபெற்று வந்த ரூ.500 நோட்டு அச்சடிப்புப் பணி நாசிக்…

ஜியோவுக்கு எதிராக ஏர்டெல், வோடபோன், ஐடியா கூட்டுச்சதி?

பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் தனக்கு எதிராக கூட்டுச்சதி செய்து வருவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த செப்டம்பரில்…

டாக்ஸி டிரைவரின் வங்கிக் கணக்கில் ரூ.9,806 கோடி வந்து விழுந்த மாயம்!

பிரதமர் நரேந்திரமோடி நோட்டுத் தடையை அறிவிப்பதற்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்பாக நவம்பர் 4-ஆம் தேதி பஞ்சாப்பை சேர்ந்த டாக்ஸி டிரைவரான பல்விந்தர் சிங்கின் வங்கிக்கணக்கில் ரூ.9,806…

மாநில பாஜக அரசை எதிர்த்து ஜார்கண்டில் வெடித்தது பயங்கர கலவரம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபார் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த அரசு பழங்குடிகளின் நிலத்தை பாதுகாக்கும் சோட்டாநாக்பூர் டெனன்சி சட்டம் 1908 மற்றும் சந்தால் பரகனா…

ஏடிஎம் பணத்துடன் எஸ்கேப் ஆன டிரைவரின் மனைவி பணத்தை திரும்ப ஒப்படைத்தார்

பெங்களூருவில் ஏடிஎம்களில் சேர்க்க வேண்டிய 1.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்துடன் வேன் டிரைவர் கடந்த 23-ஆம் தேதி எஸ்கேப் ஆனது நினைவிருக்கலாம். கடந்த ஞாயிறன்று மாலை…

மோடி பதவியிறங்கும் வரை முடி வளர்க்க மாட்டேன்: பாதி தலைமுடியை மழித்த பெரியவர்

கேரளாவைச் சேர்ந்த டாக்டர் அஷ்ரஃப் கடக்கல் என்பவர் முகநூலில் வெளியிட்டிருக்கும் ஒரு நைட்டி அணிந்த பெரியவரின் கதை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரதமர் மோடியின்…