Category: இந்தியா

புத்தக விமர்சனம்:   சரவண சந்திரனின் ‘வெண்ணிற ஆடை‘

விமர்சகர்: மூத்த பத்திரிகையாளர் கே.என். சிவராமன் சரளமான நடைக்கு பெயர் போனவர் சரவணன். இதை முன்பே தனது ‘ஐந்து முதலைகளின் கதை‘, ‘ரோலக்ஸ் வாட்ச்‘ ஆகிய இரு நாவல்களின் வழியே நிரூபித்திருக்கிறார். பத்திரிகையாளராக பணிபுரிந்த அனுபவம் அப்சர்வேஷனுக்கு துணை புரிந்திருக்கிறது. எனவே…

கேள்வி கேட்டா தற்கொலை: மாணவர் மிரட்டல்

அந்த காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கியது பீஹார். இந்த மாநிலத்தில்தான் புகழ் பெற்ற நாளந்தா பல்கலை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.  சமீபத்தில் இம் மாநிலத்தில் நடந்த தேர்வு ஒன்றின் போது, பக்கவாட்டு ஜன்னல்கள் வழியாக தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு…

புதுச்சேரியில் மின் கட்டண சலுகை, இலவச அரிசி அதிகரிப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் மின் கட்டணம் 50 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும்  ரேஷனில் இனி 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் முதல்வர் பொறுப்பேற்ற நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி 14-வது சட்டப்பேரவையின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இன்று பிற்பகல் பதவி ஏற்றுக்கொண்டார்கள். இதனைத்…

பசில் ராஜபக்சே மீண்டும் கைது

  கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், அவரது  அமைச்சரவையில்  பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவருமான ராஜபக்சே  கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது நிதி மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கெனவே அவர் கைது செய்யப்பட்டார்.…

ஆந்திர சிறையில் தமிழர் மர்ம மரணம்

விஜயவாடா: ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர் சிறையிலேயே மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செம்மரக்கடத்தல் வழக்கு தொடர்பாக, ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்  திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர். இன்று இவர்  மர்மமான முறையில் சிறையிலேயே மரணமடைந்தார்.…

நாட்டிலேயே முதல் முறையாக கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற திருநங்கை

மூன்றாம் பாலினத்தவர் ஒருவருக்கு  நாட்டிலேயே முதல்முறையாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அகாய் பத்மஷாலி என்பவர் தான் அந்த பெருமையைப் பெற்ற திருநங்கை. இவருக்கு,  பெங்களூருவில் இயங்கி வரும் Indian Virtual University for Peace and Education என்ற பல்கலைக்கழகம்…

புதுச்சேரி அமைச்சரவை பதவி ஏற்பு  

  narayanaswamy-sworn-in-as-cm-of-puducherry புதுச்சேரி:  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 19-வது முதல்வராக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நாராயணசாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டசபை தேர்தலில்,  காங்கிரஸ் –  தி.மு.க. கூட்டணி மொத்தமுள்ள…

படத்தில் இருப்பவர் யார் தெரிகிறதா…

  படத்தை பாருங்கள்…  கடைக்கு முன்  மூவர் தினசரிகளை படித்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா.. அவர்களில்  வேட்டி – ஸ்லிப்பர் செருப்புடன்  தினசரியை புரட்டுகிறாரே.. எங்கோ பார்த்தது போல் இருக்கிறதா…  ஆம்.. அவர்தான் பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் என். ரங்கசாமி. எக்ஸ் கவுன்சிலர்களே, எட்டு…

காஷ்மீர் தீவிரவாதிகள் பயன்படுத்தும் புதிய “ஆப்” கண்டுபிடிப்பு

ஸ்ரீநகர் :  காஷ்மீர் தீவிரவாதிகள் காஷ்மீர் தீவிரவாதிகள்  தங்களுக்கு வரும் உத்தரவை, இந்திய ராணுவத்தினர் கண்டுபிடிக்காமல் இருக்க  மொபைல் ‛ஆப்’ ஒன்றினை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ள  தீவிரவாதிகளின்  நடமாட்டங்களை, அவர்களின் மொபைல் போன்களின்…

வங்கி கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது! : எச்சரிக்கிறார் அருண் ஜெட்லி

ஒசாகா: வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்கவிட மாட்டோம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜப்பானில் இருந்து முதலீடுகளை கவர்வதற்காக அந்த நாட்டுக்கு ஆறு நாட்கள்  அரசுமுறை…