Category: இந்தியா

மார்ச் 31 க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் : அரசு அறிவிப்பு

டில்லி வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி வரும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆதார் எண்ணை பான் எண், போன்றவைகளுடன்…

அமர்நாத் : மந்திரம் ஓத மணி ஓசை எழுப்ப பசுமைத் தீர்ப்பாயம் தடை

டில்லி அமர்நாத் கோவிலில் மந்திரங்கள் ஓதவும், மணி ஒசை எழுப்பவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புனிதத் தலங்களில்…

ராமர் பாலம் உண்மையே: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வாஷிங்டன், சர்ச்சைக்குரிய ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானி கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, சேது சமுத்திரத் திட்டத்தை…

குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு பார்லி.சபாநாயகர் அழைப்பு

டில்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.…

முன்கூட்டியே நடைபெறுமா பாராளுமன்ற  தேர்தல் ?  : பாஜக உறுப்பினர் ஆரூடம்

டில்லி பாராளுமன்ற தேர்தல் வரும் 2019ஆம் வருடம் ஆகஸ்ட் – செப்டம்பரில் நடைபெறும் என ஒரு பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநில பாஜக செய்தித்…

பாரத ஸ்டேட் வங்கிகளின் 1300 கிளைகளில் குறியீட்டு எண் மாற்றம் !

மும்பை பாரத ஸ்டேட் வங்கி தனது 1300 கிளைகளின் பெயர் மற்றும் குறியீட்டு எண்களை மாற்றி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தனது ஐந்து துணை வங்கிகளையும்…

குஜராத்தில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு!

ஆமதாபாத், குஜராத் சட்டமன்ற பதவி காலம் ஜனவரியில் முடிவடைவதை தொடர்ந்து, அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவுற்ற நிலையில் நாளை இரண்டாவது…

ஒரு ரூபாய்க்கு விமானப் பயணம் : ஏர் டெக்கான் நிறுவனம் அறிவிப்பு

மும்பை ஏர் டெக்கான் விமான நிறுவனம் மீண்டும் தனது சேவையை துவங்குகிறது. ஏர் டெக்கான் விமான நிறுவனம் கடந்த 2003 ஆம் வருடம் கோபிநாத் என்பவரால் துவங்கப்பட்டது.…

பெரியபாண்டி சுட்டுக்கொலை: ராஜஸ்தான் காவல்துறை ஒத்துழைக்கவில்லையா?

சென்னை, தமிழகத்தில் நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த தமிழக போலீசார்,அங்கு கொள்ளையர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி…

பாராளுமன்ற தாக்குதல் 16வது ஆண்டு: மோடி, சோனியா அஞ்சலி

சென்னை, பாராளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்ட 16வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. டில்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர்…