Category: இந்தியா

ஒரு ரூபாய்க்கு விமானப் பயணம் : ஏர் டெக்கான் நிறுவனம் அறிவிப்பு

மும்பை ஏர் டெக்கான் விமான நிறுவனம் மீண்டும் தனது சேவையை துவங்குகிறது. ஏர் டெக்கான் விமான நிறுவனம் கடந்த 2003 ஆம் வருடம் கோபிநாத் என்பவரால் துவங்கப்பட்டது.…

பெரியபாண்டி சுட்டுக்கொலை: ராஜஸ்தான் காவல்துறை ஒத்துழைக்கவில்லையா?

சென்னை, தமிழகத்தில் நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த தமிழக போலீசார்,அங்கு கொள்ளையர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி…

பாராளுமன்ற தாக்குதல் 16வது ஆண்டு: மோடி, சோனியா அஞ்சலி

சென்னை, பாராளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்ட 16வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. டில்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர்…

பொறியியல் பட்டதாரிகளே.. மத்தியஅரசில் பணி வாய்ப்பு …. இதோ

சென்னை, இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரா னிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 66 கிராஜூவேட் என்ஜினியர் ட்ரெய்னி…

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை: புதிய பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு திட்டம்

டில்லி, மோடி தலைமையிலான மத்திய அரசு பண பரிவர்தனைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதிலும் புதிய யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளது.…

தேர்தல் ‘ஸ்டன்ட்’ அடிக்க பாகிஸ்தானில் இருந்து நீர் விமானத்தை வரவழைத்த மோடி

காந்திநகர்: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14ம் தேதி நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் முடிந்தது. இதனால்…

கட்சிகளுக்கான நன்கொடை பத்திரம் வெளியிடும் பணி மும்முரம்

டில்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான, தேர்தல் பத்திரங்களை விரைவில் அறிமுகம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ‘‘தேர்தல் பாண்டு அறிமுகம் செய்யப்படும்’’ என,…

ஆதார் இணைக்காத வங்கி கணக்கு 31ம் தேதியுடன் முடக்கம்!!

டில்லி: வரும் 31ம் தேதிக்குள் ஆதார் இணைக்காத வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது தொடர்பான வழக்கு கடந்த வாரம்…

எம்பி., எம்எல்ஏ.க்களின் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்…மத்திய அரசு

டில்லி: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘‘தண்டனை பெற்ற எம்.பி., எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட…

டில்லி விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த ஆப்கன் தம்பதி கைது

டில்லி: உரிய டிக்கெட் இன்றி விதிகளுக்கு புறம்பாக டில்லி விமான நிலையத்துக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான் தம்பதியை போலீசார் கைது செய்தனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் சையத் உமர். இவரது…