Category: இந்தியா

தெலுங்கான எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் உயர்வு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் !!!

தெலுங்கான எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் உயர்வு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.  இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக உருவாகிய தெலுங்கான சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர், சபாநாயகர், துணைச் சபாநாயகர், சட்டமன்றக் குழுத் தலைவர், துணைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு கொறடா உள்பட…

ரங்கசாமி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

    புதுவையில் டந்த கால வரலாற்றில் பல தலைவர்கள் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வந்துள்ளனர். அவர்கள் யாராலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனால் ரங்கசாமி தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு 2 மாதத்துக்கு முன்பு…

உயர்நீதிமன்றம் உத்தரவு: உத்தராக்கண்டில் வியாழனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

உத்தராக்கண்டில் வியாழனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏ-க்களும் வாக்களிக்க அனுமதி. உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மேர்பார்வையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்கிடையே, ஜனாதிபதி ஆட்சிக்கு தடை கோரிய வழக்கை, உச்ச நீதிமன்றம்…

திருமாவுக்கு மோதிரம் அணிவித்த வைகோ

  திருநெல்வேலி: மக்கள் நல கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது.  இன்று நெல்லையில் தே.மு.தி.க.- மக்கள்நல கூட்டணி சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்ட்ததில், மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலருமான…

அரசியலில் குதித்தது ஏன்? முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் விளக்கம்

  கேரளாவைச் சேர்ந்த சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். 2013 ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர். பிறகு இவர் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டவர். அவர் தற்போது  கேரள சட்டசபைத்…

பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் – காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு வருகையை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம். தீவிரவாதிகளால் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான பதான் கோட் விமானப்படைத் தளத்தை புலனாய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட பாகிஸ்தான்…

இஸ்ரோ சாதனை ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள்

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இந்த ஆண்டு மே மாதம் வெளிநாடுகளில் இருந்து மைக்ரோ மற்றும் நானோ உட்பட 22 செயற்கைக்கோள்கள் விண்ணில் பறக்கிறது. மிகுந்த பயன்மிக்க போலார் ராக்கெட் பி.எஸ்.எல்.வி. C34 முலம் இந்தியாவின் Cartosat 2C…

ஜம்மு- காஷ்மீர் மாநில முதல் பெண் முதலமைச்சர்

ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத் மரணத்திற்குப்பின்  அவருடைய மகள் மெகபூபா முப்தி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பிடிபி மற்றும் பாஜக கட்சி எம்.எல்.ஏக்களிடையே ஒருமித்த கருத்து உருவாகாததால் அடுத்த முதலமைச்சர் யார்…

அம்மா ஸ்டைலில் அர்விந்த் கெஜ்ரிவால்

  டெல்லி-  தமிழக முதல்வர் ‘அம்மா’ ஸ்டைலில் மலிவு விலை உணவகங்களையும் அனைத்து வகுப்பறைகளிலும் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்படும் என  டெல்லி  முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஆம் ஆத்மி கட்சியின் முதலாவது…

த.மா.காவுக்கு நான்கு தென்னை மரங்கள் சின்னம்: ஜி.கே. வாசன் அறிவிப்பு

  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு நான்கு  தென்னை மரங்கள் சின்னத்தை தேர்தல் கமிசன் ஒதுக்கி உள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார். காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் த.மா.காவை உருவாக்கினார் ஜி.கே.வாசன். ஏற்கெனவே ஜி.கருப்பையா தலைமையிலான த.மா.காவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.…