Category: இந்தியா

ஏடிஎம் பணத்துடன் எஸ்கேப் ஆன டிரைவரின் மனைவி பணத்தை திரும்ப ஒப்படைத்தார்

பெங்களூருவில் ஏடிஎம்களில் சேர்க்க வேண்டிய 1.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்துடன் வேன் டிரைவர் கடந்த 23-ஆம் தேதி எஸ்கேப் ஆனது நினைவிருக்கலாம். கடந்த ஞாயிறன்று மாலை…

மோடி பதவியிறங்கும் வரை முடி வளர்க்க மாட்டேன்: பாதி தலைமுடியை மழித்த பெரியவர்

கேரளாவைச் சேர்ந்த டாக்டர் அஷ்ரஃப் கடக்கல் என்பவர் முகநூலில் வெளியிட்டிருக்கும் ஒரு நைட்டி அணிந்த பெரியவரின் கதை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரதமர் மோடியின்…

நச்சு உணவும்… நாகரிகப் பிழைகளும்…. சிறப்பு கட்டுரை

நச்சு உணவும்… நாகரிகப் பிழைகளும்…. சிறப்பு கட்டுரை ராஜா சேரமான் கடைசியாக கலந்துகொண்ட விருந்தில் அல்லது இன்றுகூட நீங்கள் குளிர்பானம் குடித்திருக்கக் கூடும். குளிர்பானம் நம் உணவின்…

கணக்கில் வராத பணம்: டெபாசிட்களுக்கு 50 சதவீதம் வரி! திருத்த மசோதா தாக்கல்

டில்லி, கணக்கில் வராத வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்திற்கு 50 சதவீதம் வரி விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 8ந்தேதி…

பழைய ரூபாய் நோட்டுகள்: பெண்ணிடம் ரூ.8.5 லட்சம் வழிப்பறி செய்த போலீஸார்

தானே, பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த பெண்ணிடம் போலீசாரே ரூ.8.5 லட்சம் வழிப்பறி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரூ.20 லட்சம் பணம் பழைய 500, 1000…

வங்கி, ஏ.டி.எம்.,மூலம் ரூ 157 கோடி கள்ள நோட்டுகள் விநியோகம்! ரிசர்வ் வங்கி  அதிர்ச்சி தகவல்!

டில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் ஏ.டி.எம்.,கள் மற்றும் வங்கிகள் மூலம் 157 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வநங்கி அதிர்ச்சி தகவலை…

தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டில்லி: பாராளுமன்ற இரு அவைகளும் தொடர் அமளியால் இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் “நோட்டு செல்லாது” விவகாரத்தை கையிலெடுத்துள்ள எதிர்கட்சியினர்,…

ரூ.50, ரூ.100: வதந்திகளை நம்ப வேண்டாம்! மத்திய அரசு

டெல்லி: ரூ.50, 100 பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த 8ந்தேதி பிரதமர் மோடி கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும்…

போஸ்ட் ஆபீஸ்: ரூ.32,631 கோடி டெபாசிட்! அதிகாரி தகவல்

டில்லி, மத்திய அரசால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போஸ்ட் ஆபீசில் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சலக அதிகாரி…

நோட்டு தடையில் ஊழல்? இரகசியத்தை முன்னரே கசியவிட்டது யார்?

மத்திய அரசு ரூபாய் நோட்டு தடையை அறிவிப்பதற்கு முந்தைய மாதம் சுமார் 4.8 லட்சம் கோடி வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது. இது சராசரி டெப்பாசிட் அளவைவிட பல…