பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டில்லி: பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 26 ஆண்டுகளாக…
டில்லி: பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 26 ஆண்டுகளாக…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 8 மீனவர்கள் உடல்கள் கரை ஒதுங்கியது. கேரளா மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் இன்று மட்டும் 8 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது. ஒகி…
அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் டிஎஸ்பி.யாக பணியாற்றி வந்தனர் ராமான்ஜநேயுலு. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் 16 டிஎஸ்பி.க்கள்…
கவுகாத்தி: அருணாச்சல் அரசு தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பாகிஸ்தான் இணையதளத்தில் உள்ள கேள்விகள் இடம்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல் அரசு பணிக்கு போட்டி தேர்வுகளை…
டில்லி: அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த முறை நடந்த நீட் தேர்வில்…
காந்திநகர்: குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 14ம் தேதி 2வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக.வுக்கு முடிவு கட்டும்…
டில்லி: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசின் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிராக பீட்டா…
டில்லி, சமூக பங்களிப்புக்காகவும், சமூக நீதிக்காகவும். சமூக சேவைக்காகவும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது. நடிகை பிரியங்கா சோப்ரா சமூக காரணங்களுக்கான…
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் திருணம் நேற்று இத்தாலியில் நடந்தது. இது குறித்த செய்தியை ஏற்கெனவே பத்திரிகை…
மும்பை குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பாக் பற்றி கூறியதற்கு சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது. பிரதமர் மோடி காங்கிரஸ் மூலமாக குஜராத் தேர்தலில் பாகிஸ்தான்…