திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்று 8 மீனவர்கள் உடல்கள் கரை ஒதுங்கியது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் இன்று மட்டும் 8 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது.

ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களில் இதுவரை வரை 53 பேர் உடல்கள் கர ஒதுங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.