Category: இந்தியா

பாலியல் தொல்லை தரும் தொழிலதிபர் : பிரபல கவர்ச்சி நடிகை புகார்

மும்பை பாலிவுட்டின் மூத்த கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் தொழிலதிபர் மீது பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்துள்ளார். பாலிவுட் என்றும் மறக்க முடியாத கவர்ச்சி நடிகைகளில்…

போபர்ஸ் பீரங்கி வழக்கு: சிபிஐ-ன் அனுமதிக்கு அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு

டில்லி, போபர்ஸ் வழக்கு முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மத்திய பாரதியஜனதா அரசை திருப்தி படுத்த எண்ணிய சிபிஐ, பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்க…

வசூலை வாரி குவிக்கும் ‘பத்மாவத்’: இதுவரை ஆன வசூல் எவ்வளவு தெரியுமா?

பிரபல பாலிவுட் இயக்குனர சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவத் திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் 125…

ரூ, 40 லட்சம் வருமானம் காட்டிய கஞ்சா வியாபாரி கைது

பெங்களூரு வருமான வரித்துறையிடம் ரூ. 40 லட்சம் வருமானம் காட்டிய கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலம் சாமராஜ நகராவில் புஷ்பபுரா பகுதியை சேர்ந்த கட்டுமான…

ஆதார் இல்லாததால் அவலம் : உ பி மருத்துவமனை வாசலில் குழந்தை பெற்ற பெண்

ஜான்பூர், உ.பி. உத்திரப் பிரதேச மருத்துவமனையில் ஆதார் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை அனுமதிக்க மறுத்து அவருக்கு மருத்துவமனை வாசலில் குழந்தை பிறந்துள்ளது. உத்திரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் அடுத்தடுத்து…

மருத்துவ முறைகேடு: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு!

டில்லி, குஜராத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை உடனடியாக பதவி விலக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.. இது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. குஜராத்தில்…

பட்ட சான்றிதழ் வழங்காத குஜராத் மத்திய பல்கலைக் கழகம் : மாணவர்கள் அவதி

அகமதாபாத் குஜராத் மத்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கு படிப்பை முடித்து வருடக்கணக்காகியும் பட்ட சான்றிதழ் வழங்கப்படவில்லை. கடந்த 2009 ஆம் வருடம் குஜராத் மத்தியப் பல்கலைக் கழகம்…

மகாத்மா காந்தியின் 70வது நினைவு தினம் இன்று

‘தேசத்தந்தை’ என்றும் ‘மகாத்மா’ என்றும் அன்போடு அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” மறைந்த தினம் இன்று. இன்றைய நாளை தியாகிகள் தினமாக நாடு போற்றி வருகிறது. நமது…

அமைச்சரிடம் புகார் அளித்த பின் சுத்தம் செய்யப்பட்ட ரெயில் கழிப்பறை

திருநெல்வேலி ரெயில் பெட்டியில் கழிப்பறை சுத்தம் செய்ய வேண்டும் என பயணி ஒருவர் அமைச்சருக்கு டிவிட்டரில் புகார் அளித்த பின் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தினமும் நாகர்கோவிலில் இருந்து…

சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் : மோடி வேண்டுகோள்

டில்லி சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உதவுமாறு பிரதமர் மோடி கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…