Category: இந்தியா

மே 26, 27ல் தேர்வு: ‘எய்ம்ஸ்’சில் மருத்துவம் படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டில்லி, பிரபலமான எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவ மாணவிகள், இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சுகாதார…

கைதான அதிகாரி வீட்டில் டில்லி அமைச்சரின் ஆவணங்கள் : சிபிஐ பறிமுதல்

டில்லி லஞ்ச வழக்கில் கைதான டில்லி பல்மருத்துவ கவுன்சில் பதிவாளரின் இல்லத்தில் டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சரின் சொத்து ஆவணங்கள் கிடைத்துள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று தில்லி…

ராமர் பெருமை பாடப் போகும் தாஜ் உற்சவம் : சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு

ஆக்ரா இந்த வருடம் நடைபெற உள்ள தாஜ் உற்சவத்தில் முகலாய வம்ச பெருமைகளுக்கு பதில் ராமரின் பெருமைகள் முன்னிறுத்தபடும் என தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தாஜ்மகால்…

நாகாலாந்து அமைதி சாசனம் என்ன ஆயிற்று ?  மோடிக்கு ராகுல் கேள்வி

டில்லி மோடியால் புகழப்பட்ட நாகாலந்துஅமைது சாதனம் என்ன ஆயிற்று என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 2015 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நாகாலாந்து…

கடும் பனி மூட்டம் : டில்லியில் பத்து ரெயில்கள் ரத்து

டில்லி கடும் பனி மூட்டம் காரணமாக டில்லியில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாகவே வட இந்தியாவில் பனி மூட்டம் கடுமையாக உள்ளது. இதனால்…

‘பசு’ மாடுகளுக்கும் ஆதார்: பட்ஜெட்டில் ரூ. 50 கோடி ஒதுக்கிய நிதிஅமைச்சர்

டில்லி, நாடு முழுவதும் உள்ள 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, அதற்காக தற்போது…

இந்திய ஏவுகணைகள் காட்சிப் பொருள் மட்டுமா?  சிவசேனா கண்டனம்

மும்பை நேற்று நடந்த பாகிஸ்தான் ராணுவ துப்பாக்கி சூட்டை ஒட்டி சிவசேனா தனது கடும் கண்டனத்தை அரசுக்கு தெரிவித்துள்ளது. நேற்று காஷ்மீர் எல்லைப் பகுதியில் ரஜோரி மாவட்டத்தில்…

லடாக் பகுதியில், ராணுவ வீரர்களுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்களுக்கு இடையே தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் காஷ்மீரில் உள்ள லடாக் எல்லைப்பகுதிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்…

வாழ்க்கை பெரியதாக இருக்க வேண்டும் நீண்டதாக அல்ல : மறைந்த ராணுவ வீரர்

ரஜோரி, காஷ்மீர் காஷ்மீர் எல்லைப் பகுதி மாவட்டம் ரஜோரியில் நேற்று ஒரு \ராணுவ அதிகாரியும், இரு வீரர்களும் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். காஷ்மீர் எல்லைப்…

இந்திய வீரர்கள் சாவு எதிரொலி: காஷ்மீரில் எல்லையோர பள்ளிகளுக்கு விடுமுறை

ஸ்ரீநகர் காஷ்மீர் எல்லையில் இந்திய பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறைவிடப்பட்டுள்தாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.…