Category: இந்தியா

டில்லி: ‘எனது மகன் கொலைக்கு மத சாயம் பூச வேண்டாம்’….தந்தை கதறல்

டில்லி: மேற்கு டில்லியை சேர்ந்த அன்கித் சக்சேனா என்ற 23 வயது போட்டோகிராபர் சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த ஒரு இஸ்லாமிய…

கூட்டணியில் இருந்துகொண்டே பாஜக.வுக்கு குடைச்சல் கொடுக்க தெலுங்கு தேசம் முடிவு

ஐதராபாத்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை தெலுங்கு தேசம் எடுக்கவில்லை. மாறாக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கவும், நிதி பெற மத்திய…

மகாராஷ்டிராவில் போலி ஜாதி சான்றிதழ் மூலம் அரசுப் பணி….11,700 பேருக்கு சிக்கல்

மும்பை: போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த 11,700 ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலி சான்றிதழ் மூலம் பல்கலைக்கழகம், அரசு பணிகளில் சேர்ந்தவர்களின் பட்டங்களை…

24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு மும்பை ஏர்போர்ட் சாதனை

மும்பை: உலகளவில் ஒரு ஓடுபாதையை கொண்டு மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் மும்பை விமானநிலையமும் ஒன்று. இந்தியாவில் இது 2வது பெரிய விமான நிலையமாகும். கடந்த…

2017ம் ஆண்டில் 7,000 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்

டில்லி: 2017ம் ஆண்டில் 7 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 16 சதவீதம் அதிகமாகும். கோடீஸ்வரர்கள் வெளியேறுவதில்…

கர்னாடகாவின் புதிய காவிரி நீர் மின் திட்டம் : தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

பெங்களூரு கர்னாடகா அரசு காவிரி நதியின் குறுக்கே புதிய மின் திட்டம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இது தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி…

பாஜக பற்றி சிவசேனா தலைவரிடம் புகார் கூறிய சந்திரபாபு நாயுடு

மும்பை மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு பாஜக மீதி அதிருப்தியில் உள்ள அந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிவசேனா தலைவரை சந்தித்து தன் குறையைக்…

தரமற்ற குண்டு துளைக்காத அங்கியை திருப்பி அளித்த மகாராஷ்டிரா போலீஸ்

மும்பை ஏகே 47 குண்டுகள் சோதனையில் தோல்வியுற்ற குண்டு துளைக்காத அங்கிகளை மகாராஷ்டிரா காவல் துறை உற்பத்தியாளருக்கு திருப்பி அனுப்பி உள்ளது. மும்பையில் கடந்த 2008 ஆம்…

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் உடனடியாக திறக்க திருநாவுக்கரசர் வற்புறுத்தல்

சென்னை காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திறந்து விட வேண்டிய…

காஷ்மீரில் 9730 கல்லெறி வழக்குகள் வாபஸ் : முதல்வர் அறிவிப்பு

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு 9730 பேர் மீதுள்ள கல்லெறி வழக்குகள் ரத்து செய்யப் படும் என முதல்வர் மெகபூபா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநில…