Category: இந்தியா

ராஜஸ்தான் : 5 மாநிலங்களில் 5 வருடங்களில் 98.87 டன் கனிமங்கள் திருட்டு

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 98.87 டன் கனிமங்கள் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மலைப்பகுதிகளில் கனிமங்கள் ஏராளமாக உள்ளன. செம்பு,…

இயேசு குறித்து காந்தி எழுதிய அற்புத கடிதம்: அமெரிக்காவில் விற்பனை

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவமத சகோதரர் ஒருவருக்கு, காந்தி எழுதிய கடிதம் விற்பனை செய்யப்பட உள்ளது. பிரபலமானவர்களின் பொருட்களை வாங்கி ஏலம் விடும் ராப் கலெக்ஷ்ன் நிறுவனம்,…

கோவா முதல்வர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

பனாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த…

ம.பி. இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக அரசின் மோசமான நிர்வாகமே காரணம்: ராகுல்காந்தி

டில்லி: ம.பி.இடைத்தேர்தலில் பாஜவின் படுதோல்விக்கு கட்சியின் அகங்காரம் மற்றும் பாஜக அரசின் மோசமான நிர்வாகத்திற்கு கிடைத்த சாட்சி என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம்…

ஜனாதிபதியுடன் ஜோர்டான் மன்னர் சந்திப்பு

டில்லி: ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகையில் அவர் சந்தித்தார். சந்திப்பின்…

நிதி மோசடி குற்றவாளிகள் சொத்து பறிமுதலுக்கு புதிய சட்ட மசோதா….அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: நிதி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகளில் பல ஆயிரம்…

3 வங்கிகளில் கடனுக்கான வட்டி உயர்வு

டில்லி: எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பிஎன்பி உள்ளிட்ட பல வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் வீட்டு கடன் சிறிய அளவில் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. எஸ்பிஐ…

உலக தர வரிசை பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்களுக்கு பின்னடைவு

டில்லி 2018ம் ஆண்டுக்கான க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மீண்டும் பின்தங்கியுள்ளது. 25 பாடப் பிரிவுகளில் ஐஐடி மிகவும் பின்…

கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்….ஜாமீன் மறுப்பு

டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் மத்திய…

ரூ.6,712 கோடியுடன் மற்றொரு தொழிலதிபர் வெளிநாடு ஓட்டம்….காங்கிரஸ் அம்பலம்

டில்லி: ‘‘கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக.வின் சதி உள்ளது. அதோடு ரூ.6,712 கோடி வங்கி பணத்துடன் மற்றொரு தொழிலதிபர் வெளிநாடு தப்பி சென்றுள்ளார்’’ என்று…