மலையாளம் கற்க ஏதுவாக புதிய விதி: கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி, எஸ்ஐ-ஆக பொறுப்பேற்பு
திருவனந்தபுரம்: மாநில மொழியான மலையாளத்தை கற்கும் வகையிலும், மக்களின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளவும், புதியதாக நியமனம் செய்யப்படும் ஐபிஎஸ் அதிகாரிகள், உதவி ஆய்வாளராக காவல் நிலையத்தில்…