Category: இந்தியா

“ஆளே இல்லாத கடையில் யாருக்கப்பா டீ ஆத்துறே” : நடிகர் விவேக் காமெடியை நினைவுபடுத்திய பிரதமர் மோடி பயணம்

ஸ்ரீநகர்: கடந்த ஞாயிற்றுக் கிழமை காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். அதன்பிறகு பிரபல தல் ஏரிக்கு சென்றார். மோடி…

காங்கிரஸ் ஆட்சியில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டதாக பிரதமர் மோடி கூறியது பொய்: அம்பலப்படுத்தும் ஆதாரங்கள்

புதுடெல்லி: பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் அரசு 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித் தந்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தவறான புள்ளிவிவரத்தை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.…

மத்திய அரசுப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை: உ.பி. ஐஏஎஸ் அதிகாரிகள் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: மத்திய அரசுப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அதிகப்படியான வெளிப்படைத் தன்மை தேவை என உத்திரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கேட்டுக்…

பிப்.11-ம் நேரில் ஆஜராக ட்விட்டர் இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற விசாரணை குழு சம்மன்: பாரபட்சமாக செயல்படுவதாக புகார்

புதுடெல்லி: குடிமக்களின் சமூக தள ஊடக உரிமைகள் குறித்து விசாரிக்க, ட்விட்டர் நிறுவன அதிகாரிகளை வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக நாடாளுமன்ற விசாரணைக் குழு சம்மன்…

உ.பி. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிரியங்கா விரைவில் ஸ்ரீபெரும்புதூர் வருகை

டில்லி: நாடாளுமன்ற தேர்தலுக்காக உத்தரபிரதேச மாநில கிழக்கு மற்றும் மேற்கு பகுதி பொதுச்செய லாளர்களாக நியமிக்கப்பட்ட பிரியங்கா வதேரா மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் இன்று தங்களது…

தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு

புதுடெல்லி: அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போல், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மத்திய…

முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் மனைவி,மகள் நிறுவனங்களில் திடீர் ரெய்டு: பழிக்குப் பழி வாங்கிய கொல்கத்தா போலீஸ்

கொல்கத்தா: முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவின் நிறுவனங்களில் கொல்கத்தா போலீஸார் ரெய்டு நடத்தினர். தற்காலிக சிபிஐ இயக்குனராக இருந்த நாகேஸ்வரராவ், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தா காவல்…

படித்து வேலையில்லாத இளைஞர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு: தேசிய மாதிரி சர்வே மையம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம், மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ‘வயர்’ இணையம் வெளியிட்டுள்ள கட்டுரையின் விவரம்:…

உத்திரபிரதேசத்தின்(கிழக்கு) மாநில பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்றார்!

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ்…

பசு படுகொலை: 3பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

மத்திய பிரதேசத்தில் பசுவைக் கொன்றதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்தில் பசுவை கொன்றவர்கள்…