Category: இந்தியா

காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக் குழு தாக்குதலில் 20 வீரர்கள் பலி

புல்வாமா காஷ்மீர் மாநிலத்தில் நடந்த திடீர் தீவிரவாத தாக்குதலில் 20 பேர் பலியானதற்கு ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில்…

காண்போரை கவரும் ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா மேத்தா திருமண அழைப்பிதழ்!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் காண்போரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அழைப்பின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுகிறது.…

ஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்..

ஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்.. தமிழ்நாட்டில் தி.மு.க.-அ.தி.மு.க. போன்று டெல்லியில் காங்கிரசும்,ஆம் ஆத்மி கட்சியும் சண்டைக்கோழிகள். டெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த…

ரிபப்ளிக் டிவி புகார் எதிரொலி : அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு

அலிகார் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் அமைந்துள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம். இங்கு…

யானைகள் இடம்பெயராமல் இருக்க வனவிலங்கு தாழ்வாரம் அமைப்பதே தீர்வு: வன ஆர்வலர்கள் கருத்து

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள யானைகளை பாதுகாக்க, வனவிலங்குகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவேண்டுமே தவிர, காட்டை விரிவுபடுத்துவதில் எவ்வித பயனும் இல்லை என்கின்றனர் வன ஆர்வலர்கள். ‘தி பிரிண்ட்’ இணையம்…

அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்ட 2 உச்சநீதிமன்ற அதிகாரிகள் பணி நீக்கம்

டில்லி இரண்டு உச்சநீதிமன்ற அதிகாரிகள் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்க…

உச்சநீதிமன்ற தீர்ப்பு டில்லி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது.: அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு டில்லி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி…

சிபிஐ இழந்த ரினா மித்ராவை மேற்குவங்கம் தாங்கிப் பிடித்தது

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் பதவிக்கு தகுதி பெற்ற ரினா மித்ராவை, மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், திறமையான அந்த அதிகாரியை மேற்கு வங்க மாநில அரசு பயன்படுத்திக்…

பத்திரிக்கையாளர்கள் கைது மற்றும் மலைவாழ் மக்கள் கைது பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் 2 ஆணையங்கள்

ரெய்ப்பூர்: போலீசாரின் அத்துமீறல், மலைவாழ் மக்களை கைது செய்தது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏகே பட்நாயக் தலைமையிலும், பத்திரிக்கையாளர்கள் கைது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற…

தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு எதிராக புதிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி: எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரம்

டில்லி: தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு எதிராக புதிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பாரதியஜனதா கட்சிக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள்…