Category: இந்தியா

கடும் எதிர்ப்புக் காரணமாக மிசோரமில் பேச்சை மாற்றிய அமித்ஷா!

ஐஸால்: மிசோரம் மாநிலத்திற்கு சென்றிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கே பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், சர்ச்சைக்குரிய என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏபி ஆகியவைக் குறித்துப் பேசுவதை…

உணவுப் பொருள் கலப்படம் – மத்தியப் பிரதேச அரசின் அதிரடி!

போபால்: கடந்த 2.5 மாதங்களில் உணவுப்பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்த குற்றச்சாட்டிற்காக 31 நபர்களின் மீது மத்தியப் பிரதேச அரசாங்கம் தேசியப் பாதுகாப்புச்…

ஜம்மு காஷ்மீர் – கிடைத்தது அப்துல்லாக்களை சந்திக்கும் அனுமதி!

ஸ்ரீநகர்: ஜம்மு பிராந்தியத்தைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் பிரதிநிதிகள் குழு, தங்கள் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரை…

3 பயங்கரக் கொலைகள் – ‘டிக் டாக்’ வில்லன் எப்போது சிக்குவார்?

அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தில் ஒரேவாரத்தில் 3 பயங்கரக் கொலைகளை செய்த ‘டிக் டாக்’ வில்லனை இன்னும் பிடிக்க முடியாமல் அம்மாநில போலீசார் திணறி வருகின்றனர். அந்தக் கொலையாளி குறித்து…

மத்திய வரி வாரியத் தலைவர் மீது முக்கிய வழக்கை கிடப்பில் போட வற்புறுத்தியதாக எழுந்துள்ள புகார்

மும்பை மத்திய வரி வாரிய தலைவர் மீது முக்கிய வழக்கை கிடப்பில் போட வற்புறுத்தியதாக வருமானவரித்துறை ஆணையர் புகார் கூறி உள்ளார். மும்பை வருமான வரி அலுவலகத்தில்…

திருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் இன்று தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 30ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று…

மாற்றுத் திறனாளிகளுக்கு துர்கா பூஜை மேடையில் சாய்வு பாதை அமைத்துள்ள கொல்கத்தா

கொல்கத்தா. துர்கா பூஜை மேடைகளுக்குச் செல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக கொல்கத்தாவில் சாய்வு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி திருவிழா மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை என்னும்…

இந்தியா எதேச்சதிகார நாடாக மாறி வருகிறது : ராகுல் காந்தி

டில்லி இந்தியா எதேச்சதிகார நாடாக மாறி வருவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தற்போது தனது மக்களவை தொகுதியான…

பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியில் மோசடிக்காகத் தொடங்கப்பட்ட 21 ஆயிரம் போலிக் கணக்குகள்

மும்பை பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் மோசடிக்காக எச்டிஐஎல் நிறுவனம் 21000 போலிக் கணக்குகளை தொடங்கி உள்ளது. பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி மகாராஷ்டிர தலைநகர் மும்பையைத்…

கடும் கட்டுப்பாட்டுக்கு இடையில் காஷ்மீரில் போட்டியிடும் காங்கிரஸ்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டி இடுகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு…