Category: இந்தியா

அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டில் சிக்கிய யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் இல்லம்!

புதுடெல்லி: யெஸ் வங்கியின் நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாகியுமான ராணா கபூர் வீட்டில், அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது யெஸ் வங்கி, கடும்…

கலப்புத் திருமண இணையர்களுக்கு கேரளாவில் சூப்பர் திட்டம்..!

திருவனந்தபுரம்: கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் இணையர்கள், தங்களை எதிர்ப்போரிடமிருந்து வரும் ஆபத்துகளிலிருந்து காத்துக்கொண்டு வாழ ‘பாதுகாப்பு இல்லம்’ என்ற திட்டம் கேரள அரசால் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கலப்புத்…

நெருக்கடியில் இருந்து யெஸ் வங்கியை காக்க 49% பங்குகளை வாங்கும் பாரத ஸ்டேட் வங்கி

டில்லி கடும் நிதிநிலை நெருக்கடியால் தவிக்கும் யெஸ் வங்கியின் 449% பங்குகளைப் பாரத ஸ்டேட் வங்கி வாங்க முன்வந்துள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில்…

தள்ளாடும் யெஸ் வங்கியின் 49% பங்குகள் – வாங்குவதற்கு முடிவுசெய்த எஸ்பிஐ!

புதுடெல்லி: கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் யெஸ் வங்கியின் 49% பங்குகளை எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) வாங்க முடிவு செய்துள்ளது. வாராக்கடன், மோசமான நிர்வாகம்…

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசு ஊழியர்களுக்கு இனி பாஸ்போர்ட் கிடையாது – மத்திய அரசு முடிவு

புதுடில்லி: ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றும் இடைநீக்க நடவடிக்கைக்கு ஆளான அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது…

இந்தாண்டில் சொத்து விபரங்களைக் காட்டாத ஐஏஎஸ் அதிகாரிகள் 338 பேர்!

புதுடெல்லி: இந்த 2020ம் ஆண்டில் 338 ஐஏஎஸ் அதிகாரிகள், இதுவரை தங்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை என்று பார்லிமென்ட் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பார்லிமென்ட் குழு…

பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் விற்பனைக்கு விலைப்புள்ளி கோரும் மத்திய அரசு

டில்லி அரசு எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் பங்குகள் விற்பனைக்காக மத்திய அரசு விலைப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வருட நிதிநிலை அறிக்கையில் அரசுக்குச்…

இஸ்லாமியப் பகுதியின் கதாநாயகரான இந்து வாலிபர்

டில்லி டில்லி கலவரத்தில் எரிக்கப்பட்ட மசூதியில் ஏற்றப்பட்டிருந்த காவிக்கொடியை ஒரு இந்து வாலிபர் நீக்கி பலராலும் புகழப்பட்டுள்ளார். டில்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும்…

விசா தடையால் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவு பாதிக்கும்! ஜப்பான் எச்சரிக்கை

டொக்கியோ: கொரோனா எதிரொலியால் ஜப்பான் உள்பட சில நாடுகளுக்கு மத்தியஅரசு விசா தடை விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவு பாதிக்கப்படும் என்று ஜப்பான்…

மானபங்க வழக்கு.. எனக்கு கொரானா என்று பதறிய சப்-இன்ஸ்பெக்டர்..

கான்பூர், ஒரு துணை ஆய்வாளர் பலாத்கார வழக்கில் தமக்கு கொரோனா எனப் பொய் கூறி உள்ளார். சின்ன வயதில் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடக் காய்ச்சலை இழுத்து ’லீவ்…