எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு!
டெல்லி: டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2 மணி வரை சபையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா…
டெல்லி: டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2 மணி வரை சபையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா…
டெல்லி: கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியின் பிறந்தநாள் விழாவில் பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டது தெரிய வந்த நிலையில், அந்த பள்ளிக்கூடம் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இது பரபரப்பை…
டெல்லி: முகமது, மத்திய ரிசர்வ் படையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி விட்டு கடந்த 2002-ஆம் ஆண்டில் தலைமை காவலராக ஓய்வு பெற்றவர். 58 வயதான இவர் தற்போது…
கர்நாடகா: தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் சோதனை செய்யப்பட்ட 25 வயதான மென்பொருள் பொறியாளருடன் தொடர்பு கொண்ட நபர்களை கர்நாடக சுகாதாரத் துறை கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து…
சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டங்களைப் பார்த்து பல மாநிலங்களும் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தை விட சிறப்பாக அந்த…
மும்பை: நாட்டின் பொருளாதார மந்தநிலை வரும் நாட்களிலும் நீடித்தால், கார்ப்பரேட் கடனில் ரூ.10.52 லட்சம் கோடி வராக்கடனாக மாறுவதற்கான வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில்…
டெல்லி: சமூக ஊடகங்களில் இருந்து பிரதமர் மோடி வெளியாவதாக அறிவித்துள்ளது நாடு முழுவதும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரதமரின் முடிவு…
போபால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவினர் பேரம் பேசியதாக முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக தங்கள் கட்சி ஆட்சியில்…
புதுடெல்லி: ஆதார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…
அஹமதாபாத்: குஜராத் ரயில்வே காவல்துறை வெளியிட்ட பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆப்-பில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் ரயில் புகைப்படம் நீக்கப்பட்டது. ரயில் பயணிகளின் வசதிக்காக, குஜராத் ரயில்வே…