Category: இந்தியா

வெளிநாட்டுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான சோதனை தொடரும்: சுகாதார துறை தகவல்

டெல்லி: வெளிநாட்டில் இந்தியா வரும் பயணிகள், குறிப்பாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் அனைத்து பயணிகள் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இந்திய சுகாதார மற்றும்…

நாளை நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பயணிகள் ரயில் ஓடாது! இந்தியன் ரயில்வே அறிவிப்பு

சென்னை: பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கும் வகையில், வரும் ஞாயிறன்று நாடு முழுவதும் பயணிகள் ரயில் இயக்கப்படாது என்று ரயில்வே அறிவித்து உள்ளது.…

கொரோனா வைரஸ் – வெடிகுண்டின் முனையில் அமர்ந்திருக்கும் தாராவி..?

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் சூழலில், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி(சேரி) என்று அழைக்கப்படும் தாராவி, மாபெரும் ஆபத்தில் சிக்குண்டுள்ளது என்று கவலை தெரிவிக்கின்றனர் சமூக…

கொரோனாவும் ஓமியோபதியும்… Dr. கோ. பிரேமா MD(Hom),

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான இயற்கை உணவுகளை…

கொரோனா : இன்று இரவு முதல் மகாராஷ்டிராவில் அனைத்து பணி இடங்களும் மூடல்

மும்பை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் அனைத்து பணி இடங்களும் இன்று நள்ளிரவு முதல் மூடப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். உலகை அச்சுறுத்தும்…

அயராத முயற்சி: வாழ்த்து மழையில் நனையும் நிர்பயா வழக்கறிஞர்…

டெல்லி: மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட வழக்கின் நிர்பயா தாயாரின் சார்பாக இறுதிவரை வாதாடி, அவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கித் தந்த வழக்கறிஞர்…

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை 4 ஆக இருந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த, இத்தாலி…

1500 பக்தர்களுடன் சத்சங்க கூட்டத்தில் கலந்துக் கொண்ட பெண்ணுக்கு கொரோனா

உல்லாஸ் நகர் உல்லாஸ் நகர் ஆசிரமம் ஒன்றில் 1500 பேருடன் சத்சங்க கூட்டத்தில் கலந்துக் கொண்ட துபாயில் இருந்து வந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உல்லாஸ் நகரைச்…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்… ம.பி. முதல்வர் கமல்நாத் அறிவிப்பு…

போபால்: மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்திருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பகல் 12 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கமல்நாத் தனது பதவியை…

அனைவருக்கும் ஒரு மாதம் இலவச ரேசன் பொருட்கள்! கேரளமுதல்வர் அசத்தல்

திருவனந்தபுரம்: கொரோனா அச்சுறுத்தலால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கேரளா முழுவதும் அனைவருக்கும், எந்தவித வேறுபாடும் பார்க்காமல்…