Category: இந்தியா

"கொரோனா தடுப்பு மருந்தை விரைவில் கிடைக்கச் செய்யுங்கள்" – மத்திய அரசை வலியுறுத்தும் அஸ்ஸாம் அரசு

குவஹாத்தி: சுகாதாரப் பணிகளில் முன்வரிசையில் களத்தில் இருக்கும் மருத்துவ ஊழியர்களுக்காக, குறைந்தபட்சம் 2ம் நிலை மானுடப் பரிசோதனையில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தையாவது கிடைக்கச் செய்ய…

உ.பி.யில் ஹத்ராஸ் போன்று மேலும் ஒரு சம்பவம்: மைனர் பெண் பாலியல் வன்கொடுமை படுகொலை

லக்னோ: ஹத்ராஸ் பாலியல் சம்பவம் ஓய்வதற்கு முன்பாக அதே போன்று வேறொரு பாலியல் வன்கொடுமை படுகொலை சம்பவம் கான்பூர் அருகே நிகழ்ந்துள்ளது, தெரிய வந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கான்பூர்…

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றி பரிந்துரை: யோகி ஆதித்யநாத் உத்தரவு

லக்னோ: ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி பரிந்துரை செய்து உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஹத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த…

கோவிட்-19 ஐ விட பாரதீய ஜனதாதான் மோசமான வைரஸ்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: கோவிட்-19 என்பதைவிட பாரதீய ஜனதாவே மிகவும் ஆபத்தான வைரஸ் என்று கடுமையாக சாடியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. “மக்களுக்கான அரசை நடத்துவதற்கு பதிலாக, சர்வாதிகார…

ஆங்கிலம் தெரியாததால் போஸ்ட்மார்டம் அறிக்கை மறுப்பு – இதுவும் ஹத்ராஸ் கொடுமைதான்..!

அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தில் ஆதிக்க சாதி கும்பலால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு மரணமடைந்த 19 வயது தலித் பெண்ணின் உறவினர்கள், போஸ்ட்மார்டம் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது,…

ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ராகுல், பிரியங்கா..!

லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை ராகுல் காந்தி இன்று நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம்…

ஆந்திராவில் மேலும் 6,224 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 7, 13,014 ஆக உயர்வு

அமராவதி: ஆந்திராவில் மேலும் 6,224 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் இன்று ஒரே நாளில்…

டெல்லியில் இன்று 2258 பேருக்கு கொரோனா: 34 பேர் பலி

டெல்லி: டெல்லியில் இன்று 2,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று ஒரே நாளில் 39,306…

பீகாரில் காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், ஆர்ஜேடி 144 தொகுதிகளிலும் போட்டி: தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடும் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். மொத்தம் 243…

கேரளாவில் 7834 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 22 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7834 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று…