Category: இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

பனாஜி: வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அண்மையில் இயற்றப்பட்டன. அதற்கு காங்கிரஸ்…

போலீஸ் தடியடியில் சிக்கிய தொண்டரை காப்பாற்றிய பிரியங்கா காந்தி …. வீடியோ

நொய்டா : ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, இன்று…

கொரோனா தொற்றில் குணமான ஜார்க்கண்ட் அமைச்சர்: மறுநாள் மரணமடைந்த சோகம்

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் அமைச்சர் ஹஜி ஹூசைன் அன்சாரி, கொரோனாவில் இருந்து குணமான அடுத்த நாளே மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹஜி…

தேர்தல் பணியின்போது ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு! தலைமை தேர்தல் ஆணையர்

பாட்னா: தேர்தல் பணியின்போது கொரோனாவால் உயிரிழந்தால், அந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார். பீகார்…

ஹத்ராஸ் பாலியல் படுகொலைக்கு கண்டனம்: மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பேரணி

கொல்கத்தா: ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து, மேற்கு வங்கத்தில் அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி பேரணி சென்றார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது…

ஹத்ராஸ் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி… பணிந்தது யோகி அரசு…

லக்னோ: பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோரை சந்திக்கும் வகையில், அவர்களது சொந்தா ஊரான ஹத்ராஸ் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு உ.பி. மாநில அரசு அனுமதி வழங்கி…

ஹத்ராஸ் சம்பவம்: யோகி அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் உமாபாரதி உள்பட பாஜக பெண் தலைவர்கள்…

டெல்லி: கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், மாநிலஅரசு மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது என பாஜக தலைவர்கள், மாநில பாஜக அரசுக்கும்,…

'ஹத்ராஸ்' சந்நியாசிகள் தொடர்பு குறித்த பரபரப்பு ரிப்போர்ட்

ஹத்ராஸ் : உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு அருகில் இருக்கக்கூடிய ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொடூர கொலை செய்யப்பட்ட…

கேரளாவில் 3 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு 144 தடை: இன்று முதல் அமல்

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 மாவட்டங்களில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் 24 மணி…

வாரணாசி சென்ற மத்தியஅமைச்சர் ஸ்மிருதி ராணியை கெரோ செய்த காங்கிரசார்… பரபரப்பு

லக்னோ: உ.பி. மாநிலம் வாரணாசி சென்ற மத்திய அமைச்ச்ர ஸ்மிருதி ராணியை காங்கிரசார் தர்ணா செய்து தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் விவசாய மசோதாக்களுக்கு…