Category: இந்தியா

ஈரானில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை என்ன? விளக்கம் கேட்கிறது உயர்நீதிமன்றம்

டில்லி உலக நாடுகள் பலவும் கொரோனா வைரசுக்கு அஞ்சி சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வரத் தடை விதித்தும், விமான சேவைகளை ரத்து செய்தும் பல முன்னெச்சரிக்கை…

இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை – அறிவித்தது எஸ்பிஐ!

புதுடில்லி: பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளார் அந்த வங்கியின் தலைவர் ரஜ்னீஸ் குமார். சில ஆண்டுகளுக்கு முன்னர், வங்கியில்…

தலைநகர் வன்முறை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா டெல்லி தலைவர்கள் கைது

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்தமாதம் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் டெல்லி தலைவர் பர்வேஸ், செயலாளர் இலியாஸ்…

கொரோனா சிகிச்சை – மருத்துவக் காப்பீட்டில் பலன் பெறுவதற்கான விதிமுறைகள்!

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் சில பகுதிகளில் தீவிரமாகிவரும் நிலையில், மருத்துவக் காப்பீட்டை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்த…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ரோம், மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து

புது டெல்லி: இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா…

கட்சிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டிய நேரம் – அஜய் மக்கன்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி நெருக்கடி நிலையில் உள்ளதால், காங்கிரஸ் தொடண்டர்கள் கட்சிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் தெரிவித்தார்.…

புதியதலைமுறை, நியூஸ்- 18 ஊடகங்கள் மீது உரிமைமீறல் பிரச்சினை!

சென்னை: டாஸ்மாக் குறித்து, தான் கூறாததை கூறியதாக செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை, நியூஸ்- 18 ஆகிய தொலைக்காட்சி ஊடகங்கள் மீது அமைச்சர் தங்கமணி உரிமைமீறல் பிரச்சினை…

கொரோனா வைரஸ் எதிரொலி – மகாராஷ்டிரா சட்டபேரவை கூட்டம் நடக்கும் நாட்கள் குறைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து முன்னெச்சரிகை நடவடிக்கையாக, தற்போது சட்டபேரவை கூட்டத்தை ஆறு நாட்களாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.…

இடி மன்னர்கள், பிக்பாக்கெட்களுக்கு சிக்கல்..மாநகர பேருந்துகளில் சிசிடிவி வந்தாச்சு.. 

சென்னை மாநகர பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்பட உள்ளன மூலை முடுக்குகளில் ஒளிந்திருந்து நம்மைக் கண்காணிக்கும் சி.சி.டி.வி. காமிராக்கள் ‘’மூன்றாவது கண்’’ என வர்ணிக்கப்படுகிறது. குற்றவாளிகளை அடையாளம் காணவும்,…

ஏமாந்து போயிருக்கும் சிந்தியா… ரகசியத்தைப் போட்டுடைக்கும் திக்விஜய் சிங்..

போபால் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார் மத்தியப் பிரதேச மன்னர் குடும்ப வாரிசான ஜோதிர் ஆதித்ய…