Category: இந்தியா

ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ஆன்லாக் 5.0-வை மீறிய பஞ்சாப் நகர விவசாயிகள்

அமிர்தசரஸ்: ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ஆன்லாக் 5.0-வை மீறிய கூட்டமாக பஞ்சாப் நகர விவசாயிகள் கலந்து கொண்டனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ்…

ஜெயிலில் இருந்த படி ஆர்.ஜே.டி. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த லாலு பிரசாத் யாதவ்..

பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ‘மெகா கூட்டணியை’’ உருவாக்கியுள்ளன. அந்த கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல்…

சிவில் சர்வீஸ்களுக்கான முதல்நிலை தேர்வு நாடெங்கும் இன்று தொடங்கியது

டில்லி இன்று காலை நாடெங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலை தேர்வு தொடங்கி உள்ளது. இன்று நாடெங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான…

’’உத்தரபிரதேசத்தில் ராம ராஜ்ஜியத்துக்கு பதிலாக காட்டு ராஜ்ஜியம் நிலவுகிறது’’

மும்பை : உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

‘’இந்தி சினிமா உலகில் போதைப்பொருள் வழக்கம் இருப்பது உண்மைதான்’’ – அக்‌ஷய் குமார் பரபரப்பு தகவல்..

நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்க மும்பை பறந்து வந்த சி.பி.ஐ., இந்தி சினிமா உலகில் நடிகர்- நடிகைகளிடம் போதைப்பொருள் வழக்கம் இருப்பதை கண்டு பிடித்தது. இதனை…

பிரபல நடிகரின் தம்பி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருவனந்தபுரம் மறைந்த நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரபல மலையாள திரைப்பட நடிகரான கலாபவன் மணி முதலில் நகைச்சுவை நடிகராக அறிமுகம்…

கொரோனா தொற்றுக்கு ஜார்கண்ட் மாநில அமைச்சர் ஹாஜி ஹுசைன் உயிரிழப்பு

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக இருந்த ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக…

சுப்ரீம் கோர்ட்டின் 36 தீர்ப்புகள் ; தமிழில் மொழி மாற்றம்

புதுடெல்லி: ஆங்கிலம் தெரியாதவர்களின் வசதிக்காக, தமிழ் உட்பட, பல்வேறு மாநில மொழிகளில், 302 தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழில் மட்டும், 36…

உத்திரபிரதேசத்தில் 19 வயது பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

உத்திரபிரதேசம்: பெண்களின் சுய மரியாதைக்கு தீங்கிழைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்து, அவர் சத்தியம் செய்தபடி…

ஸ்ரீ துர்காதேவியே சரணம் !

ஸ்ரீ துர்காதேவியே சரணம் ! ராகுவின் அதி தேவதையான துர்கை. பொதுவாக வடக்கு நோக்கியே காட்சி தருவாள். கதிராமங்கலத்தில் மட்டும் அவள் லட்சுமியின் அம்சமாகத் தாமரைப் பூவில்…