Category: இந்தியா

பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி இல்லை: லோக் ஜனசக்தி கட்சி அறிவிப்பு

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி இல்லை என்று லோக் ஜன சக்தி கட்சி அறிவித்துள்ளது. பீகார் சட்டசபைக்கு தேர்தல் வரும் 28-ந்தேதி,…

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 144 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி..!

மும்பை: மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 144 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அம்மாநில…

இந்த ஆண்டுக்குள் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும்: ஹர்தீப் சிங் பூரி

டெல்லி: நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டக்கூடும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும்: ராகுல் காந்தி உறுதி

சண்டிகர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு டிராக்டர்…

அக்டோபர் 31ம் தேதி வரை டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்: மணீஷ் சிசோடியா அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் 31ம் தேதி வரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி,…

நாளை மாவட்ட தலைநகரங்களில் சத்திய கிரக போராட்டம்: கே.சி.வேணுகோபால்

புதுடெல்லி: நாளை மாவட்ட தலைநகரங்களில் சத்திய கிரக போராட்டம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸில்…

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை..!

டெல்லி: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது மகனும், லோக் ஜனசக்தி…

கர்தார்பூர் பாதையை மீண்டும் திறந்த பாகிஸ்தான் – இந்தியா எப்போது?

அமிர்தசரஸ்: பாகிஸ்தான் அரசு தனது எல்லைக்குள் கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா பாதையை மீண்டும் திறந்துள்ள நிலையில், இந்திய எல்லைக்குள் அதை திறப்பது தொடர்பாக மோடி அரசின் சார்பில்…

எல்லாம் நினைத்தபடி நடந்தால் 2021 ஜனவரியிலேயே கொரோனா தடுப்பு மருந்து: எய்ம்ஸ் இயக்குநர்

புதுடெல்லி: எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், தாக்கம் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து அடுத்த 2021ம் ஆண்டு ஜனவரியிலேயே இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் இயக்குநர்…

பலாத்காரத்தை தடுக்க பாஜக எம் எல் ஏ சொல்லும் அதிர்ச்சி ஊட்டும் ஐடியா

லக்னோ பெண் குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் குறித்துக் கற்பித்தால் பலாத்காரத்தைத் தடுக்கலாம் என உத்தரப்பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் கூறியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது…