சிஏஏ போராட்டக்காரர்களை அம்பலப்படுத்தும் அம்சங்கள் – அகற்ற உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம்!
அலகாபாத்: புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை அடையாளப்படுத்தும் விளம்பரப் பலகைகள் மற்றும் போஸ்டர்கள் உள்ளிட்ட அம்சங்களை, லக்னோவில் அப்புறப்படுத்துமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு…