Category: இந்தியா

சிஏஏ போராட்டக்காரர்களை அம்பலப்படுத்தும் அம்சங்கள் – அகற்ற உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம்!

அலகாபாத்: புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை அடையாளப்படுத்தும் விளம்பரப் பலகைகள் மற்றும் போஸ்டர்கள் உள்ளிட்ட அம்சங்களை, லக்னோவில் அப்புறப்படுத்துமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு…

கொரோனா வைரஸ் : பெங்களூரு நகரில் ஆரம்பப் பள்ளிகள் காலவரையின்றி மூடல்

பெங்களூரு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பெங்களூரு நகரில் அனைத்து ஆரம்பப் பள்ளிகளும் மூடபபட்டுள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகின் பல நாடுகளில் பரவி…

சர்ச்சைக்குரிய முறையில் மற்றொரு நீதிபதி இடமாற்றம் – குஜராத் படுகொலை வழக்கை விசாரித்தவர்!

அகமதாபாத்: கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் படுகொலைகளின் ஒரு அங்கமான நரோடா கேம் சம்பவத்தை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி தவே, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது…

கொரோனா : அதிகார வரம்பை மீறி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தெலுங்கானா பிரபலங்கள்

ஐதராபாத் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தெலுங்கானா மாநில அரசியல் பிரபலங்களின் வீட்டாரிடம் இருந்து வீட்டுக்குச் சென்று இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா…

சீதாராம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராவதில் கருத்து வேற்றுமை

கொல்கத்தா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராவதில் கருத்து வேற்றுமை எழுந்துள்ளது. தற்போது காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குத் தேர்தல்கள்…

யெஸ் வங்கி பிரச்சினையால் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள பங்குச் சந்தை

மும்பை இந்தியப் பங்குச் சந்தை யெஸ் வங்கி விவகாரம் காரணமாகக் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. உலக பங்குச் சந்தையில் பல முன்னணி சர்வதேச நிறுவனப் பங்குகள் கடந்த…

மோடியின் சொந்த மாநிலத்தில் தோல்வியைச் சந்தித்த பாஜக மாணவர் சங்கம்

அகமதாபாத் குஜராத் பல்கலைக்கழக கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் பாஜக சங்கம் தோல்வி அடைந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தை மாற்றி அமைத்த புதிய சிற்பி…

மின்சாரம், விளையாட்டு மைதானம் இல்லை – நாட்டின் பாதியளவு அரசுப் பள்ளிகளில் அவலம்!

புதுடெல்லி: நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பாதியளவுப் பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் மின்சார வசதி உள்ளிட்டவைக் கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும்…

பீகார் மாநில முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட லண்டனைச் சேர்ந்த பெண்

பாட்னா லண்டனில் வசிக்கும் புஷ்பம் பிரியா சவுத்ரி என்னும் பெண் தன்னைப் பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டுள்ளார் பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான…

நீண்டகால பெண் நண்பரை 60வயதில் திருமணம் செய்துகொண்ட அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்….

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரான முகுஸ் வாஷ்னிக் தனது 60வயதில் திருமணம் செய்துள்ளார். தனது நீண்டகால பெண் நண்பரை அவர் திருமணம் செய்துள்ளார். அவருக்கு காங்கிரஸ்…