ராமர் கோயிலை அலங்கரிக்க தமிழகத்தில் இருந்து சென்ற ’’ராட்ஷத மணி’’..
லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட ஆலயம் அமைக்கப்படுகிறது. இந்த கோயிலில் பொருத்துவதற்காக சென்னையை சேர்ந்த சட்ட உரிமைக்குழு என்ற அமைப்பு, ராட்ஷத மணியை…
லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட ஆலயம் அமைக்கப்படுகிறது. இந்த கோயிலில் பொருத்துவதற்காக சென்னையை சேர்ந்த சட்ட உரிமைக்குழு என்ற அமைப்பு, ராட்ஷத மணியை…
லக்னோ: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உத்தரபிரதேச…
திருப்பதி திருப்பதி கோவிலில் நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோத்சவத்துக்கான ரூ.300 தரிசன டிக்கட் இன்று வெளியாகிறது. கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோத்சவம் நடந்தது.…
டில்லி இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ராஜேஸ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விஸ்வநாதன் பதவி வகித்து வந்தார். கடந்த…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலையை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கண்டறியும் ஆய்வுக்கு 5 மண்டலங்களில் ஆய்வகம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இது முடிந்தவுடன் மாதிரிகள்…
புதுடெல்லி: பொது இடங்கள், சாலைகள் போராட்ட கூடாரமாவதை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக்…
புதுடெல்லி: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், புதிய மசோதாவை தயாரிக்கும் பணியில், காங்கிரஸ் மேலிடம் இறங்கியுள்ளது. வேளாண் துறையில், சீர்திருத்தங்களை…
நியூயார்க்: கொரோனா பரவலை மோடியின் இந்தியா கட்டுப்படுத்திய விதம் மிகவும் மோசமானது என்று விமர்சித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ். அவர் கூறியுள்ளதாவது,…
பெங்களூரு : டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம்,…
சிம்லா: சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநரும், இமாச்சலப் பிரதேச முன்னாள் டிஜிபி -யுமான அஷ்வானி குமார், சிம்லாவிலுள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர், நாகலாந்து…