மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு
டெல்லி: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று முன்பை விட வேகம் எடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா,…
டெல்லி: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று முன்பை விட வேகம் எடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா,…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 10,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: கேரளாவில்,…
திருவனந்தபுரம்: கேரளாவில் வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதி என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின்…
டில்லி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணையும் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டுபிடிப்பும் ஒத்துப் போவதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதை…
டெல்லி: நாடு முழுவதும் உரிய அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் போலியான 24 பல்கலைக்கழகங்களின் பெயர்களை பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்திற்கு…
பாட்னா பீகார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாஜகவும் லோக் ஜன சக்தியும் கடும் திண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளன. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட…
பெங்களூரு: முகக்கவசம் அணியாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதத் தொகையை கர்நாடகா குறைத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய…
டெல்லி: கொரோனா காலத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாளை முதல் துவங்க உள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது…
டெல்லி: டெல்லியில் பிரபல மருத்துவமனையில் ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு டெல்லியில் மாநகராட்சியில் மிகப்பெரிய மருத்துவமனையாக இருப்பது ஹிந்து ராவ்…
டெல்லி: 6 மாதத்தில் வருமான வரி செலுத்திய 35.93 லட்சம் பேருக்கு ரூ. 1.21 லட்சம் கோடி திருப்பி அளிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து…