Category: இந்தியா

பயணத்தின்போது நடுவானில் பிறந்த குழந்தை! வாழ்நாள் இலவச டிக்கெட் வழங்குவதாக அறிவித்த இன்டிகோ நிறுவனம்!

மும்பை: விமான பயணத்தின்போது கர்ப்பிணி பெண்ணுக்கு நடுவானில், விமான ஊழியர்கள் துணையுடன் குழந்தை பிறந்தது. இதையொட்டி, அந்த குழந்தைக்கு வாழ்நாள் இலவச டிக்கெட் வழங்குவதாக இன்டிகோ விமான…

'ஏர் இந்தியா ஒன்' விஐபி விமானங்கள் வாங்கப்பட்டதன் பின்னணி குறித்த பரப்பு தகவல்

வி.ஐ.பி. விமானங்கள் ◆ இராம. சுகந்தன் ◆ பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் பயணம் செய்வதற்காக இரண்டு விமானங்கள் வாங்கப்பட்ட செய்தி வெளிவந்ததில் இருந்து, சில பாஜக…

கேரள தங்க கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் முதல்வர் பினராயி விஜயன் பெயர் சேர்ப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கேரள தங்கக் கடத்தல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் மேலும்…

மோடியின் வாக்குறுதிகள் நிறைவேற்றியது குறித்து எந்த தரவும் இல்லை – மத்திய அரசு கைவிரிப்பு

புதுடெல்லி : நிலக்கரி வெட்டியெடுத்து வர்த்தகத்தை மேம்படுத்த 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடப்போவதாக கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த…

இந்திய விமானப்படை தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து

டெல்லி: இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், பதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா,…

பீகாரில், நிதீஷ்குமார் கட்சி வேட்பாளராக லாலுவின் 'சம்மந்தி' போட்டி..

பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், முதல்- அமைச்சருமான…

பிரபலங்களை காரில் துரத்தி செல்லக்கூடாது: ஊடகங்களுக்கு போலீஸ் எச்சரிக்கை..

மும்பை : இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட…

பீகார் பா.ஜ.க. வில் கலகம் : பஸ்வான் கட்சியில் சேரும் தலைவர்கள்..

பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தேசிய அளவில் பா.ஜ.க..வுடன் கூட்டணி வைத்துள்ள மத்திய…

இந்தியாவில் தலித் பெண்கள் மீதான தாக்குதல் அதிகம் – உ.பி.யில் மிக அதிகம்… ஐ.நா கவலை

ஜெனிவா: இந்தியாவில் தலித் பெண்கள் மீதான தாக்குதல் அதிகம் நடைபெறுவதாக கவலைத் தெரிவித்துள்ள ஐ.நா. உத்தரபிரதேச மாநிலத்திலேயே அதிக அளவிலான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்து உள்ளது. மோடி…

விமானத்தில் வந்த பெண்ணுக்கு நடுவானில் பிரசவம்..

பெங்களூரு : டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமானநிலையத்தில் இருந்து ’’இண்டிகோ’ விமானம் நேற்று மாலை 4:40 மணி அளவில் புறப்பட்டு பெங்களூரு வந்து கொண்டிருந்தது. விமானம்…