Category: இந்தியா

ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம்: பிரதமர் மோடிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

டெல்லி: கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு பிரதமருக்கு பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். பிரதமர் அலுவலகத்திற்கு அளித்த பின்னூட்ட ஆய்வில் 410…

ஏப்ரல் 15ந்தேதி மீண்டும் விமான சேவையை தொடங்குகிறது ‘கோ-ஏர்’ நிறுவனம்…

டெல்லி: கொரேனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமான சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கோ-ஏர் விமான நிறுவனம் ஊரடங்கு முடிவடைந்தவுடன், வரும் 15ந்தேதி முதல் மீண்டும்…

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 63% பேர் 60வயதுக்கு மேற்பட்டவர்கள்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 63% பேர் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார். இந்தியாவில், 274…

மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாகி வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 28 நாட்கள் நீடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தலைநகரில் இருந்து…

பிரதமர், அனைத்து எம்பிக்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

டெல்லி: பிரதமர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% தொகை பிடித்தம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர்…

நடமாடும் கொரோனா சோதனை மையம்… கேரள அரசு அசத்தல்…

திருவனந்தபுரம்: கேரளாவில்,கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நடமாடும் கொரோனா சோதனை மையத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது. கேரள மாநிலத்தில்…

ஊரடங்கை மீறி பிறந்தநாள் விழாவுக்கு பொதுமக்கள் கூட்டத்தைக்கூட்டிய பாஜக எம்எல்ஏ…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடி உள்ளார். பிறந்த நாளில் மக்கள் கூட்டத்தைக்…

ராஜஸ்தானில் கொரோனா தீபம் ஏற்றி பட்டாசு வெடித்த போது விபரீதம்: குடிசைகள் பற்றி எரிந்தன

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து ராஜஸ்தானில் தீபம் ஏற்றிய போது பட்டாசு வெடித்ததால் அவை குடிசைகளில் பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது…

ஓஎல்எக்ஸ்-ல் ரூ. 30ஆயிரம் கோடிக்கு விற்பனைக்கு வந்த ‘பட்டேல்’ சிலை…

டெல்லி: பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட உலகின் உயரமான ‘பட்டேல்’ சிலை, பழைய பொருட்கள் விற்பனை செய்யப்படும் ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி…

மாரடைப்பை குறைத்த கொரோனா..ஆச்சர்ய தகவல்கள்

மாரடைப்பை குறைத்த கொரோனா..ஆச்சர்ய தகவல்கள் பெரிய அதிர்ச்சி வந்தால் சின்ன அதிர்ச்சி மறைந்து போய்விடும் என்பார்கள். கொரோனா அதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது.. இந்தியாவில் ஒரு வருடத்தில் தோராயமாக 30…