Category: இந்தியா

நாட்டிலேயே முதல் முறையாக காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்: கேரளாவில் திட்டம் தொடக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து அவர்…

அனைத்து இந்தியரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் : அரசு அறிவிப்பு

டில்லி இன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் இனி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அனைத்து இந்தியரும் நிலம் வாங்கலாம் என அறிவிக்கபடுள்ளது. கடந்த ஆண்டு…

புனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு

புனே: நவம்பர் 1ம் தேதி முதல் புனேயில் பூங்காக்கள் திறக்கப்பட உள்ளதாக மாநகர மேயர் முரளிதர் மோஹல் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் முதல்…

அரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்

ஃபரிதாபாத் ஃபரிதாபாத் நகரில் ஒரு மாணவி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து 3 இளைஞர்களை காவல்துறை 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளது ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில்…

மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்

டெல்லி: மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் தேவை இல்லை என்று அறிவித்துள்ள மத்திய அரசு, சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு…

மத்தியஅரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து சத்திஸ்கர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்! கே.சி.வேணுகோபால் தகவல்

டெல்லி: மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு சத்திஸ்கர் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பி.வேணுகோபால் தெரிவித்து உள்ளார். மோடி தலைமையிலான…

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை! உச்சநீதிமன்றம்

டெல்லி: ஹத்ராஸ் தலித் இளம்பெண் கும்பல் வன்புணர்வு வழக்கு, அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெறும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நாடு…

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பொதுமுடக்கம் அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது,…

புதுச்சேரியில் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அடுத்த…

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லி: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று இன்னமும் உச்சத்தை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கிறது.…