Category: இந்தியா

பொய் சொல்வதில் மோடியை வெற்றி பெற முடியாது: பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பால்மீகி: பொய் சொல்வதில் மோடியை வெற்றி பெற முடியாது என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். பீகாரில் பால்மிகி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்…

ஜாமின் நிராகரிப்பு: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மைச்செயலர் சிவசங்கரன் கைது!

கொச்சி: கேரள மாநிலத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய மாநில அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், மருத்துவமனையில் இருந்து விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்துச்சென்ற நிலையில், அவர்…

கேரளா தங்க கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம்: முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

மும்பை நகரில் 30 நாட்களுக்கு டிரோன்கள், குட்டி விமானங்கள் பறக்க தடை…!

மும்பை: மும்பை நகரில் 30 நாட்களுக்கு டிரோன்கள், குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. அதே நேரத்தில்…

மகாராஷ்டிராவில் உயிருக்கு ஆபத்து என சிவசேனா எம்பி போலீசில் புகார்…!

புனே: மகாராஷ்டிராவில் சிவசேனா எம்பி ஒருவர் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பர்பானி லோக்சபா தொகுதி சிவசேனை எம்பி…

பீகார் முதல்கட்ட தேர்தல்: மதியம் 1மணி வரை 33.10% வாக்குப்பதிவு

பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 71 தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மதியம் 1 மணி நிலவரப்படி 33.10% வாக்குகள்…

மனைவியோடு நெருக்கமாக இருப்பதை முகநூலில் வெளியிட்ட கணவன் மீது வழக்கு..

பெங்களூரு : பெங்களூருவை சேர்ந்த ஹரிகிருஷ்ணா என்பவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவியை கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த அவர், கடந்த ஆண்டு ராஷ்மி…

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: மருத்துவமனையில் இருந்து விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் சிவசங்கரன் – வைரல் வீடியோ..

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில், முன்னாள் முதன்மைச்செயலாளர் சிவசங்கரன், மருத்துவமனையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகளால் காரில் அழைத்துச் செல்லப்படும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கேரளாவை…

தாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் விவகாரத்தில் புதிய சர்ச்சை..

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள ராமலா காவல்நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், அலி. 46 வயதான இவர், 25 வருடங்களாக போலீஸ்…

நடிகை தீபிகா படுகோனே, மானேஜர் வீட்டில் கஞ்சா பறிமுதல்..

மும்பை : இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை விசாரித்த போலீசாருக்கு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், இந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.…