Category: இந்தியா

உபி.யில் மாயாவதிக்கு சிக்கல் பகுஜன் சமாஜில் இருந்து 6 எம்எல்ஏ விலக முடிவு: மாநிலங்களவை தேர்தலில் திருப்பம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. உத்தரப்…

ஆப்பிள் நிறுவனத்தில் ரூ.5000 கோடி முதலீடு: டாடா குழுமம் அறிவிப்பு

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தில் டாடா குழுமம் ரூபாய் 5000 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஐஃபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிக்கும் வசதியை உருவாக்க டாடா…

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா

வாஷிங்டன்: கடந்த சில நாட்களாக பிரபல ஜனநாயக கட்சித் தலைவரான பாரக் ஒபாமா ஃப்ளோரிடாவில் பல தேர்தல் கூட்டங்களை நடத்தி வருகிறார், அந்தக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட்…

தேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்

பிஹார்: பாஜகவின் மூத்த தலைவரும் பிஹாரின் வேளாண்துறை அமைச்சருமான பிரேம்குமார், வாக்களிக்கும் போது தாமரை மலர் அச்சிடப்பட்ட முக கவசத்தை அணிந்து வாக்குச்சாவடிக்கு சென்றதைத் தொடர்ந்து சர்ச்சையில்…

பாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்

லக்னோ: சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணானந்தா ராயின் மனைவியான பாஜக கட்சி எம்எல்ஏ அல்கா ராய், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவிற்கு உணர்ச்சிபூர்வமான கடிதம்…

பயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை

டெல்லி: ஏர் இந்தியா விமானங்களுக்கு நவம்பர் 10ம் தேதி வரை ஹாங்காங் தடை செய்துள்ளது. பயணிகளுக்கு கொரோனா உறுதியானதால் ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை விதித்து உள்ளதாக…

பெங்களுருவில் அதிகரிக்கும் மாரடைப்பு நோயாளிகள்: கோவிட்-19 தொற்றுநோய் காரணமா?

கடந்த இரண்டு மாதங்களில் பெங்களூரில் மாரடைப்பு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 30% அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இது மன அழுத்தம், பொருளாதார சிக்கல்கள், ஊரடங்கு வாழ்க்கை முறை,…

பீகார் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் 52.24% வாக்குப்பதிவு

பாட்னா இன்று நடந்த பீகார் சட்டப்பேரவை முதல் கட்ட வாக்குப்பதிவில் 52.24% வாக்கு பதிவாகி உள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. இன்று…

பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

சென்னை பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் சமீபத்தில் புதிய பதவி நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியது.…

தெலுங்கானாவில் 9 பேர் கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை

வாரங்கல்: தெலுங்கானாவில் 3 வயது சிறுவன் உள்பட 9 பேரை கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் கோரே குந்தா கிராமத்தில்…