Category: இந்தியா

’’காஷ்மீரில் இனி பலாத்கார நிகழ்வுகள் அதிகரிக்கும்’’.. மெஹ்பூபா கட்சி தலைவரின்  சர்ச்சை கருத்து..

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிலம் வாங்க இதுவரை அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர்களும் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க வழி…

நடிகை விஜயசாந்தியை பா.ஜ.க.வுக்கு இழுக்க முயற்சி..

தெலுங்கு சினிமாவின் பெண் சூப்பர்ஸ்டார் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட விஜயசாந்தி, பா.ஜ.க,வில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அவர்,…

ஊட்டி அருகே சிறுத்தையை சுட்டுக்கொன்ற வேட்டைக்காரர்கள்….

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் 5 வயதான ஆண் சிறுத்தை காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளது. அந்த பகுதியில் ரோந்து சென்ற…

மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவா் கொரோனாவுக்கு பலி..!

ஐசால்: மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவா் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந் நிலையில், மிசோரம் மாநிலத்தில்…

எஜமானியின் திருமணத்தில்  பங்கேற்க துபாயில் இருந்து  கேரளா பறந்து வந்த நாய்..

கேரள மாநிலம் புதுப்பள்ளியை சேர்ந்த ரூபா குரியன் துபாயில் கடந்த 23 ஆண்டுகளாக செய்தியாளராக பணியாற்றி வருகிறார். ரூபாவுடன் அவரது மகள் மாளவிகாவும் துபாயில் வசித்து வந்தார்.…

மே.வங்கத்தில் காங்கிரசுடன்  மார்க்சிஸ்ட் கூட்டணி! நாளை மறுநாள் இறுதி முடிவு..

மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் , உடன்பாடு செய்துகொள்ள அந்த மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி..

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும், கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் நேற்று…

நவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49! இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: கொரோனா தொற்று காரணமாக பல்வேறு விண்வெளி ஆய்வுப்பணிகள் தடைபட்டிருந்த நிலையில், தற்போது பிஎஸ்எல்வி சி-49 ரக ராக்கெட்டை வரும் நவம்பா் 7-ம் தேதி விண்ணில் செலுத்தத்…

அசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது

கவுகாத்தி: அஸ்ஸாமில் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், போலியான நபரை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கவுகாத்தி காவல் துறையினர் தெரிவிக்கையில்,…

மோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி

பீகார்: பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. நிதிஷ் குமார், ராஷ்டீரிய ஜனதா…