Category: இந்தியா

ஒட்டகப் பாலில் டீ போடுப்பா… புதுச்சேரியில் வடிவேலு பாணியில் தகராறு செய்த கும்பல்…

புதுச்சேரி: ஒட்டகப் பாலில் டீ போடுப்பா என புதுச்சேரியில் டீக்கடை ஒன்றில், வடிவேலு பாணியில் தகராறு செய்த கும்பலை காவல்துறையினர் கொத்தாக அள்ளிச்சென்றனர். நடிகர் வடிவேலு ‘வெற்றிக்…

தேனியை சேர்ந்த மாவோயிஸ்ட் கேரளாவில் போலீஸ் என்கவுண்டரில் உயிர் இழந்தார்..

கோழிக்கோடு : கேரளா மாநிலம் வயநாடு அருகே உள்ள பதின்சரத்தரா என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, போலீசார் அங்கு சென்றபோது ஆறு…

சபரிமலை தரிசன முன்பதிவு இரு நாளில் முடிவு : லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம்

சபரிமலை சபரிமலை தரிசனத்துக்கான முன் பதிவு இரண்டே தினங்களில் முடிவடைந்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் வரும் நவம்பர் 15 ஆம் தேதி அறு சபரிமலை கோவில்…

மும்பையில் கைது செய்யபப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

மும்பை: மும்பையில் கைது செய்யபப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு…

மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கையெழுத்து பிரச்சாரம் துவக்கம்

ஹைதரபாத்: மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு, காங்கிரஸ் கட்சி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சவால் விடுத்துள்ளது. இதைப்பற்றி அனைத்து இந்திய…

அர்னாப் கோஸ்வாமி கைது – அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு குவியும் கண்டனங்கள்!

புதுடெல்லி: வலதுசாரி பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி கைது தொடர்பாக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்த கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2018ம் ஆண்டு தற்கொலைக்கு…

பெண் காவல் அதிகாரியைத் தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு

மும்பை ரிபப்ளிக் டிவி முதன்மை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி மீது பெண் காவல் அதிகாரியைத் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆர்கிடெக்ட் ஒருவர் 5 வருடம் முன்பு தற்கொலை…

கேரளாவில் புதியதாக 8516 பேருக்கு கொரோனா உறுதி: 28 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 8,516 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று புதியதாக…

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி…!

புவனேஸ்வர்: முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பினாகா ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையினால் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டு…

மகாராஷ்டிராவில் நாளை கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி…!

மும்பை: 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை நாளை முதல் திறக்க மகாராஷ்டிரா ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட லாக் டவுன் காரணமாக, மார்ச் 25ம்…