Category: இந்தியா

எட்டாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபிஐ விசாரணை பொது அனுமதி ரத்து

ராஞ்சி இந்தியாவில் எட்டாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலம் சிபிஐ விசாரணை பொது அனுமதியை ரத்து செய்துள்ளது. சிபிஐ விசாரணையை மாநிலங்களில் நடத்த பல மாநிலங்கள் பொது அனுமதி…

நீர்வழி விமானச் சேவையை 2 நாட்களுக்கு ரத்து செய்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

அகமதாபாத் நீர்வழி விமான சேவை தொடங்கி 5 நாட்களில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பராமரிப்புக்காக 2 நாட்களுக்கு ரத்து செய்துள்ளது. கடந்த மாதம் 31 ஆம் தேதி அன்று…

பட்டாசு தடையை நீக்க ஒரிசா ராஜஸ்தான் மாநிலங்களுக்குத் தமிழக முதல்வர் வேண்டுகோள்

சென்னை ஒரிசா மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். தீபாவளி சமயத்தில்…

நியூசிலாந்து அமைச்சராக தேர்வாகியுள்ள கேரளாவைச் சேர்ந்த பெண் அமைச்சர் பாராளுமன்றத்தில் மலையாளத்தில் நன்றி தெரிவிப்பு – வீடியோ

ஆக்லாந்து: ‘நியூசிலாந்து பாராளுமன்றத்துருக்கு தேர்வாகி அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள கேரளாவைச்சேர்ந்த பிரியங்கா என்ற பெண்மணி, அங்குள்ள பாராளுமன்ற அவையில் மலையாளத்தில் நன்றி தெரிவித்து, உரையாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.…

தைரியத்துக்கும் தந்திரத்துக்கும் வித்தியாசம் தெரியாத அதானி குழுமம்

குவீன்ஸ்லாந்து அதானி குழுமத்தின் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் பெயர் தவறான பொருள் கொண்டதாக அமைந்துள்ளது. அதானி குழுமம் உலகெங்கும் பல சுரங்க நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவ்வகையில் ஆஸ்திரேலியாவில்…

2020 பிஹார்தேர்தலே எனது கடைசி தேர்தல் – நிதிஷ் குமார் அறிவிப்பு

பிஹார்: பிஹார் 2020 தேர்தலே தனது கடைசி தேர்தல் என்று பிஹார் மாநிலம் பூர்ணியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மொத்தம் 243 தொகுதிகளை…

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீசியது கீழ்த்தரமான செயல்! தேஜஸ்வி யாதவ் கண்டனம்

பாட்னா: தேர்தல் பிரசாரத்தின்போது பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்டதற்கு, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்து உள்ளார். பீகார் மாநில…

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை மேலும் 6நாள் காவலில் விசாரிக்க அனுமதி..

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும், கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் கைது…

அர்னாப் கோஷ்வாமி கைது செய்யப்பட்டுள்ள வழக்கில், தேவேந்திர பட்னாவிசையும் சேர்க்க வேண்டும்! தேசியவாத காங்கிரஸ்

மும்பை: இன்டீரியர் டிசைனர் அன்வே நாயக் தற்கொலை வழக்கில் அர்னாப் கோஷ்வாமி கைது செய்யப்பட்டுள்ளநிலையில், இந்த வழக்கில், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசையும் சேர்க்க…

கோவா கிராமத்து அணைக்கட்டில் ஆபாச படத்தில் நடித்த பூனம் பாண்டே மீது வழக்கு..

இந்தி நடிகை பூனம் பாண்டே அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் நடிகை ஆவார். அண்மையில் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், கோவா மாநிலத்துக்கு…