Category: இந்தியா

சினிமாவில் வருவது போல் சிறுத்தையுடன் சண்டை போட்டு உயிருடன் மீண்ட சிறுவன்…

நாசிக் : மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகேயுள்ள சின்னார் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் கவுரவ், தனது குடும்பத்தாருடன் தங்களின் சோளத்தோட்டத்துக்கு சென்றிருந்தான். அவன் மட்டும்…

லவ் ஜிகாத் தடை சட்டத்தை வரவேற்கும் கர்நாடக பாஜக

பெங்களூரு லவ் ஜிகாத் தடை சட்டத்தை வரவேற்பதாகக் கர்நாடக சுற்றுலா அமைச்சர் சி டி ரவி மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கூறி உள்ளனர்.…

பீகாரில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு… 78 தொகுதிகளில் வாக்களிக்க தயாராகும் 2.35 கோடி வாக்காளர்கள்

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 3 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 3வது…

மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டும் மத்திய அரசு : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு மிரட்டுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில்…

ரிபப்ளிக் டிவி டி ஆர் பி ஊழல் : மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டிஸ்

மும்பை ரிபப்ளிக் டிவி டி ஆர் பி ஊழல் வழக்கு விசாரணையை சி பி ஐக்கு மாற்றுவது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.…

பாரதீய ஜனதாவின் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோரிடம் அபராதம் வசூலித்ததா அரசு? – கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி

பெங்களூரு: அரசியல் பேரணிகளின்போது முகக்கவசம் அணியாத தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட இதர அரசியல் தலைவர்களிடம் அரசு அபராதம் வசூலித்ததா? என்று கேள்வியெழுப்பியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். அரசியல் நிகழ்வுகளில்…

“இது எனது கடைசித் தேர்தல்” – அனுதாபம் தேடும் நிதிஷ் குமார்!

பாட்னா: இத்தேர்தல் எனது கடைசித் தேர்தல்… அனைத்தும் நன்றாக அமைகிறது… அனைத்தும் நன்றாகவே முடிகிறது என்று கூறி அனுதாபம் தேடியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். தேர்தல் பிரச்சாரத்தின்…

பெரும் கூட்டணிக்கே பிஹார் மக்கள் வாக்களிப்பார்கள்- ராகுல் காந்தி

பாட்னா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அராரியாவில் நடந்த கருத்துகணிப்பு பிரச்சாரத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை, மோடி வாக்குப்பதிவு இயந்திரம் என்று தெரிவித்துள்ளார். அராரியாவில் நடந்த…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

ஐடி, பிபிஓ துறைகளை ஊக்குவிக்க புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு!

புதுடெல்லி: ஐடி மற்றும் பிபிஓ துறைகளை ஊக்குவிக்கும் வகையில், பல சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்தியாவில் வீட்டிலிருந்தே பணிசெய்யும் நடைமுறையை ஊக்குவிக்கவும், ஐடி மற்றும் ஐடி…