Category: இந்தியா

ஆந்திராவில் 150 பள்ளி மாணவர்கள், 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று: அனைவருக்கும் பரிசோதனை நடத்த ஆட்சியர் உத்தரவு

சித்தூர்: ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்…

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு..!

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். திடீர் பயணமாக இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி புறப்பட்டுச்…

டெல்லியில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை உருவாகி உள்ளது: முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை உருவாகி உள்ளதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வந்த…

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமும் டோக்கன்… தேவஸ்தானம் அறிவிப்பு…

திருமலை: திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், இன்று முதல் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமும் டோக்கன் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா…

ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பு…!

புவனேஸ்வர்: கொரோனா பரவல் காரணமாக, ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. .நாடு முழுவதும் அடுத்த வாரம்…

குரோர்பதி நிகழ்ச்சி விவகாரம்: அமிதாப்பச்சன் மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ. போலீசில் புகார்..

மும்பை : நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் ‘ கான் பனேகா குரோர்பதி’’ ( கோடீஸ்வரன்) நிகழ்ச்சியின் 12 ஆம் பகுதி இப்போது டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது.…

“மோடி பிரச்சாரத்துக்கு லாரிகளில் ஆட்களை அழைத்து வந்தும் கூட்டம் சேர்வதில்லை” சத்ருகன் சின்ஹா கிண்டல்

மத்திய அமைச்சராக இருந்த நடிகர் சத்ருகன் சின்ஹா கடந்த மக்களவை தேர்தலின் போது ,பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பீகார் மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை…

நடிகை கங்கனா மீது இந்தி பாடலாசிரியர் நீதிமன்றத்தில் புகார்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்த பின், நடிகை கங்கனா ரணாவத் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து, வீண் வம்பை விலைக்கு வாங்கி வருகிறார்.…

‘ஆண்ட்டி’ என அழைத்ததால் இளம்பெண்ணுக்கு ‘பளார்’ விட்ட 40 வயது பெண்: சந்தையில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை..

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் எட்டவா நகரில் உள்ள பாபுகஞ்ச் மார்க்கெட் பெண்களுக்கான உடைகள், அணிகலன்களை விற்கும் பிரத்யேக சந்தையாகும். இந்த சந்தையில் எப்போதும் பெண்கள் கூட்டம்…

பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் பீகாரை கொள்ளையடித்தனர்! தேர்தல் பிரசாரத்தில் ராகுல் ஆவேசம்

பாட்னா: பிரதமர் மோடியும், முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் சேர்ந்து பீகாரை கொள்ளையடித்தனர் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களை புறக்கணித்தனர் என்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு…