ஆந்திராவில் 150 பள்ளி மாணவர்கள், 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று: அனைவருக்கும் பரிசோதனை நடத்த ஆட்சியர் உத்தரவு
சித்தூர்: ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்…