Category: இந்தியா

கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது… இந்திய மருத்துவரின் ஆய்வு தகவல்கள்

லக்னோ: கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் உத்தரபிர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் டாக்டர்…

இந்தியா- சீனா இடையே நடைபெற்ற 8வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியா? பாதுகாப்புத்துறை அறிக்கை

டெல்லி: இந்திய –சீன ராணுவ பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைக்கோட்டுப்பகுதி…

கப்பல்அமைச்சகத்தின் பெயர் ‘துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம்’ என மாற்றம்! பிரதமர் மோடி

டெல்லி: கப்பல்அமைச்சகத்தின் பெயர் ‘துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம்’ என மாற்றம் செய்யப்படுவதாக குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி அறிவித்தார். குஜராத்தில்…

பத்திரிகையாளர் அர்னாப்புக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று தீர்ப்பு வழங்குகிறது மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணை 2 நாட்கள் நடைபெற்று முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று, ஜாமின்…

தேர்தல் முடிவுகள் எதுவானாலும் அமைதி காக்க தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள்

பாட்னா பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல்…

அன்வேய் நாயக் தற்கொலை வழக்கை மராட்டியத்தின் முந்தைய பா.ஜ. அரசு மூடியது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆச்சர்யம்!

மும்பை: வலுவான ஆதாரங்கள் கிடைத்தும், அன்வேய் நாயக் தற்கொலை வழக்கை, மராட்டியத்தின் முந்தைய பட்னாவிஸ் அரசு மூடியது ஏன்? என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற…

கொரோனாவை எதிர்த்து கடுமையாக போரிட்டும் அதிகம் கண்டுகொள்ளப்படாத மைக்ரோபயாலஜிஸ்டுகள்..!

இந்த கொரோனா காலகட்டம், மனிதகுலத்திற்கு மிகவும் சவாலானது. உலகெங்கிலும் பல்வ‍ேறு வகையான மக்கள் இந்தப் புதிய வைரஸை எதிர்த்து கடுமையாக போரிட்டுக் கொண்டுள்ளார்கள். விஞ்ஞானிகள், மருத்துவர்கள், துணை…

அடையாளம் தெரியாமல் சிலைக்கு மாலை அணிவித்து நகைப்பிற்குள்ளான அமித்ஷா!

கொல்கத்தா: அடையாளம் தெரியாத ஒரு ஆதிவாசி வேட்டைக்காரரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அவரை, வங்காளத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டா என்பதாக நினைத்து உள்துறை…

ஜம்மு காஷ்மீரில் இன்று திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு, காஷ்மீரில் இன்று மாலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் 4 ஆக பதிவாகி உள்ளதாக…

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை குறைக்க உதவியது: பிரதமர் மோடி

டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை குறைக்க உதவியதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி மத்தியில்…