Category: இந்தியா

சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சஞ்சமன் மரணம்…!

காங்டாக்: சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ மரணமடைந்தார். அவருக்கு வயது 73. சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ. 73 வயது நிரம்பிய…

மொபைல் போன் பயன்படுத்தியதால் அர்னாப் கோஸ்வாமி சிறை மாற்றம்

தலோஜா ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மொபைல் போன் பயன்படுத்தியதால் தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆர்கிடெக்ட் தற்கொலை வழக்கில் அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் ரிப்ப்ளிக்…

 ஒரு பைசா கூட வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு அளிக்கவில்லை : தெலுங்கானா முதல்வர்

ஐதராபாத் மத்திய அரசு வெள்ள நிவாரணத்துக்கு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை எனத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த…

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் என்ற பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதையடுத்து,…

டெல்லியில் உச்சக்கட்டத்தில் கொரோனா 3வது அலை: சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்

டெல்லி: டெல்லியில் உச்சக்கட்டத்தில் கொரோனா 3வது அலை வீசுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்து உள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனாவின் 3வது அலை பரவி…

காங்கிரஸில் இணையும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் விளக்கம்

பெங்களூரு முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். கடந்த சில காலமாக ஐ ஏ எஸ் மற்றும்…

திரிபுராவில் அமைச்சரின் ஊழல் செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் 6 ஆயிரம் பிரதிகள்  கொளுத்தப்பட்டன.

திரிபுராவில் அமைச்சரின் ஊழல் செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் 6 ஆயிரம் பிரதிகள் கொளுத்தப்பட்டன. திரிபுரா மாநிலத்தில் பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து…

புதுச்சேரியில் சட்டப்பேரவை கட்டிட விபத்து: முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரி: கனமழை காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் இடிவிழுந்து கட்டிடம் சேதமடைந்ததால் நிறுத்தப்பட்ட 4 க்கும் மேற்பட்ட கார்கள் சேதமானது. புதுச்சேரியில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.…

மலையாள படத்தின் ஷூட்டிங்கில் நயன்தாரா ‘பிஸி’

தென்னிந்திய சினிமாவில் அதிகம் விரும்பப்படும் கதாநாயகியான நயன்தாரா நடித்துள்ள “மூக்குத்தி அம்மன்” படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது தவிர “காத்து வாக்கில ரெண்டு காதல்” மற்றும்…

உயர் அதிகாரியின்  85 வயது மாமனார், 15 வயது சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடுமை..

உயர் அதிகாரியின் 85 வயது மாமனார், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடுமை.. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள மாநகராட்சியில் துணை ஆணையராக…