மும்பை மருத்துவமனையில் பணியாற்றும் 40 கேரள செவிலியர்கள்: அனைவருக்கும் கொரோனா, மருத்துவமனை மூடல்
மும்பை: மும்பை மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட கேரள மாநில செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மும்பையின் வோக்ஹார்ட் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட…