Category: இந்தியா

மும்பை மருத்துவமனையில் பணியாற்றும் 40 கேரள செவிலியர்கள்: அனைவருக்கும் கொரோனா, மருத்துவமனை மூடல்

மும்பை: மும்பை மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட கேரள மாநில செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மும்பையின் வோக்ஹார்ட் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட…

கொரோனா வைரஸ் தாக்கம் – தன் சொத்தில் 28% இழந்த முகேஷ் அம்பானி!

மும்பை: கொரோனா வைரஸ் காரணமாக பங்கு சந்தைகள் சரிவை சந்தித்து வருவதால், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி, தனது சொத்து மதிப்பில் 28% அளவிற்கு…

தெலுங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஊரடங்கை ஜூன் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே…

கொரோனாவை துப்பாக்கியால் சுட்ட பாஜக மகளிர் அணி தலைவி… வீடியோ

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், பாஜக மகளிர் அணி தலைவி ஒருவர், பிரதமர் மோடி வீட்டில் விளக்கு ஏற்றுங்கள் சொன்னதை, வித்தியாசமாக கொண்டாடி உள்ளார். தன்னிடம் இருந்த துப்பாக்கியைக்…

ஐயங்கார் பேக்கரி உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கர்நாடகாவில் திறக்க அனுமதி…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில்கொண்டு பேக்கரிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு…

உ.பி.யில் கொரோனா பாதிப்பு 305ஆக உயர்வு!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.…

24மணி நேரத்தில் மேலும் 20பேருக்கு உறுதி: டெல்லியில் கொரோனா பாதிப்பு 523ஆக உயர்வு!

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை…

சுதந்திரத்துக்குப் பிறகு தற்போது இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவு : ரகுராம் ராஜன்

டில்லி கொரோனா வைரஸ் பாதிப்பால் சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா மிகப்பெரிய பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார் உலகைக் கடுமையாக…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் ரூ.3 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு…

ஒடிசாவில் ஒரே நாளில் 16 கொரோனாத் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

புவனேஷ்வர் ஒடிசாவில் 16 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தலைநகர் புவனேஸ்வரைச் சார்ந்தவர்கள். இதுவரை அம்மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள 39, COVID-19 தொற்றாளர்களில் 31…