265 ஆக உயர்வு: கேரளாவில் கொரோனா ‘ஹாட் ஸ்பாட்’ ஆன காசர்கோடு…
திருவனந்தபுரம்: கேரளத்தில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவில்…
திருவனந்தபுரம்: கேரளத்தில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவில்…
டெல்லி: சிபிஎஸ்இ 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த…
டெல்லி: டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் சுமார் 200பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்ற 4ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தேடி…
டெல்லி: கொரோனா வைரஸ் பரவாலால் ஒத்தி வைக்கப்பட்ட, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளில், மீதமுள்ள 41 தேர்வு களில் முக்கிய 29 தேர்வுகளுக்கு தேர்வு நடத்தப்படும்…
டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம், அரசின் நடவடிக்கை தொடர்பாக பரப்பப்படும் போலி செய்திகளை கட்டுப்படுத்துமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி…
மும்பை மகாராஷ்டிர மாநில தனியார் மருத்துவர்கள், சாதாரண நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தங்கள் சிகிச்சையகங்களை திறக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா…
டில்லி இனி ஜம்மு காஷ்மீரில் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி அளிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு இட்டுள்ளது. மத்திய அரசு விதி எண் 370…
டெல்லி: மத்திய நிதித்துறை ஏற்கனவே அறிவித்தபடி, 94ஆண்டு பழமையான சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைந்து பொதுத்துறை வங்கியாக மாறியது. இன்றுமுதல் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளது.…
டெல்லி : இந்தியாவின் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, டிக்-டாக் நிறுவனம் 400,000 மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முககவசங்களை நன்கொடையாக அளித்திருக்கிறது, வைரஸ் பரவுவதைக்…
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 90 லட்சம் ஏழைகளுக்கு 90 லட்சம் இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மேலாளர் தெரிவித்து உள்ளர். உலகம்…