Category: இந்தியா

பீகார் தேர்தல் கருத்துக் கணிப்பு – காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு!

பாட்னா: பீகார் மாநிலத்தில் பா.ஜ. அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெல்லும் என்று தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய…

பீகார் இறுதிக்கட்ட தேர்தலில் 56 சதவீதம் வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் 56 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என்று…

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு: மும்பை ஐகோர்ட் நிறுத்தி வைப்பு

மும்பை: அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவரின் சிறைவாசம் தொடர்கிறது. 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக…

மகாராஷ்டிராவில் புதியதாக 3,959 பேருக்கு கொரோனா பாதிப்பு: 150 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று புதியதாக 3959 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…

சுற்றுச்சூழல் பாதிப்பு – எண்ணூர் துறைமுகத்திற்கு ரூ.4 கோடி அபராதம்!

சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு, சென்னை எண்ணூரிலுள்ள காமராஜர் துறைமுகம், எண்ணூர் கடற்கழியில் சூழலியல் சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காக, ரூ.4 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென…

கேரளாவில் இன்று 7,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 28 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 7,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 7201 பேருடன்…

கொரோனா தடுப்பூசிக்காக 30 கோடி பேர் கொண்ட பயனாளிகள் பட்டியல்: மத்திய அரசு தீவிரம்

டெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் வகையில் 30 கோடி பேர் கொண்ட பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. உலகெங்கும் பரவி உள்ள…

கொரோனா காலத்திலும் தடைகளை முறியடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்: பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: பிஎஸ்எல்வி – சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிஎஸ்எல்வி – சி 49 ராக்கெட் இன்று…

குஜராத் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

சூரத்: குஜராத் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில் இன்று மாலை 3.39 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டரில்…

இயற்கையின் இடையூறை மீறி வெற்றிகரமாக விண்ணில் பறந்தது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்…

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான் ஏவுதளத்தில் இயற்கையின் இடையூறை மீறி வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன இஓஎஸ்-01…