Category: இந்தியா

கர்நாடக அரசு பெண் உயர்அதிகாரியின் தோழி வீட்டில் ரெய்டு! ரூ.250 கோடி சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் பறிமுதல்!

பெங்களூரு: கர்நாடக அரசு பெண் அதிகாரிக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து ஆவணங்கள், 10கிலோ தங்க நகைகள் அவரது தோழி ஒருவரின் வீட்டில் இருந்து கர்நாடகஊழல் தடுப்பு…

காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் இன்று நள்ளிரவுமுதல் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை! தேசிய பசுமை தீர்ப்பாயம்

டெல்லி: நாடு முழுவதும் காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் இன்று ( 9ந்தேதி) நள்ளிரவுமுதல் நவம்பர் 30ந்தேதி நள்ளிரவு வரை பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும்…

தீபாவளியன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்டாசு வெடிக்கலாம்! உத்தவ் தாக்கரேவின் தீபாவளி பரிசு…

மும்பை: தீபாவளியன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மக்களுக்கு தீபாவளி பரிசு அறிவித்துள்ளார். ஏற்கனவே மாநிலம் முழுவதும் பட்டாசு வெடிக்க…

பொலி வசிப்பிட சான்றிதழ் மூலம் ஜிப்மரில் 30 இடங்களை பிடித்த ஆந்திரா, தெலுங்கானா மாணவர்கள்!

புதுச்சேரி: புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அங்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள்…

தெலுங்கு ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவிக்கு கொரோனா…

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகரும், ரசிகர்களால் மெகா ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவருமான சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் தன்னைத் தானே வீட்டில்…

பெண்களுக்கு ஆபாச அர்த்தம் தந்த “ஆக்ஸ்போர்டு” அகராதி, புதிய அர்த்தம் வெளியிட்டது..

“OXFORD DICTIONARY’’ எனும் தரம் வாய்ந்த ஆங்கில அகராதி, இதற்கு முந்தைய பதிப்பில் பெண்கள் என்ற (WOMEN) ஆங்கில வார்த்தைக்கு ஆபாசமான பொருள் தொணிக்கும் விதமாக சில…

மாலத்தீவில் தேனிலவு கொண்டாடும் காஜல் : வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு ஆனந்தம்..

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும், அவரது காதலர் கவுதம் கிச்லுவுக்கும் கடந்த 30 ஆம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற்றது. கல்யாணம் முடிந்த…

பீகாரில் நாளை ஓட்டு எண்ணிக்கை : பட்டாசு வெடிக்க ஆர்.ஜே.டி. தொண்டர்களுக்கு தடை- தேஜஸ்வி யாதவ் கண்டிப்பு

பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள்…

நாளை பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை தக்க வைப்பாரா நிதிஷ்குமார்…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம்…

இந்தி சினிமா தயாரிப்பாளர் வீட்டில் போதைப்பொருள் பறிமுதல்: மனைவி கைது.

மும்பை : நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை விசாரித்த போலீசாருக்கு, இந்தி திரை உலகில் போதைப்பொருள் பயன்பாடு பெருமளவில் இருப்பதாக தெரிய வந்தது. இதனால்…