Category: இந்தியா

பீகார் சட்டமன்ற தேர்தலில் 7லட்சம் மக்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பு… மக்களின் மனநிலை மாறுகிறதா?

பாட்னா: நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் 7லட்சம் பேர் நோட்டாவுக்கு, அதாவது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.…

போராட்டத்தில் உடைந்த தண்டவாளங்களைப் பழுது பார்க்கும் குஜ்ஜார் போராளிகள்

பரத்பூர் ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவர் தங்கள் போராட்டத்தின் போது உடைந்த தண்டவாளங்களை அவர்களே பழுது பார்த்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் குஜ்ஜார் இன…

உத்தரப்பிரதேச மாநில இடைத் தேர்தலில் காங்கிரஸ் இரண்டாம் இடம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநில இடைத் தேர்தலில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பாஜக அனைத்து இடங்களையும் கைப்பற்றி…

இந்த காலாண்டில் ஜிடிபி 8.6% குறைவு : மந்த நிலையில் நுழையும் இந்தியப் பொருளாதாரம்

மும்பை இந்த வருட ஜூலை – செப்டம்பர் கால கட்டத்தில் 8.6% ஜிடிபி குறைவால் இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையை அடைய உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக்…

கொரோனா தடுப்பு மருந்தை அரசு எவ்வாறு விநியோகிக்க உள்ளது : ராகுல் காந்தி கேள்வி

டில்லி கொரோனா தடுப்பு மருந்தை அனைத்து மக்களுக்கும் விநியோகிக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என ராகுல் காந்தி கேட்டுள்ளார். கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் இறுதிக்கட்டத்தை…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 லட்சத்தை கடந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44, 281 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 512 இறப்புகள் ஏற்பட்டுள்ளது, இதனால் மொத்தமாக…

இந்திய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களால் கொரோனா தடுப்பு மருந்தை விநியோகம் செய்ய முடியுமா?

மும்பை: கொரோனாவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள Pfizer என்ற தடுப்பு மருந்தை -70 டிகிரியில் வைத்திருந்து அதை விநியோகிக்க வேண்டுமென்ற தேவையானது, பல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களை இக்கட்டில் தள்ளியுள்ளது. கொரோனாவுக்காக…

கேரள ஊடகவியலாளர் கைது – குற்றச்சாட்டிற்கு உள்ளான அரசியல்வாதிகளின் இரட்டை நிலை!

புதுடெல்லி: ஊடக சுதந்திரம் குறித்து, அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போட்டு நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மனைவி. உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஹத்ராஸ்…

உள்நாட்டு விமானங்களில் பயணிகள் இருக்கை 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: உள்நாட்டு விமானங்களில் தற்போது பயணிகள் இருக்கைகளை 60ல் இருந்து 70 சதவீதமாக நிரப்பலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச்…

குஜராத்தில் வரும் 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் புபேந்திரா சிங் அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வரும் 23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் புபேந்திரா சிங் அறிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு…